குழந்தைகளின் பசியைப் போக்க எந்தத் தியாகமும் செய்யத் தயார்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தமிழகத்தில் உள்ள 1 முதல் 5 வரையிலான அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக, மதுரை நெல்பேட்டையில் பேரறிஞர் அண்ணாவின்…

தமிழ்நாடு ஏன் தண்டம் கட்டி அழ வேண்டும்?

- மாநில சுயாட்சிக் குரல் கொடுத்த அண்ணா “வட மாநிலங்களின் பல மாவட்டங்களில் பல தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை என்றால், அதற்கு முழுக்காரணம் அந்த மாநிலங்களை ஆளும் அரசுகளின் ஒட்டுமொத்த கையாலாகாத் தனமும், அக்கறையற்ற போக்கும் தான். வட இந்திய…

வெந்து தணிந்தது காடு – கௌதம் காட்டும் வன்முறை உலகம்!

ஆக்‌ஷன் படங்களில் பல வகை உண்டு. அவற்றில் யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை கொஞ்சம் அபாயகரமானவை. அவை ரசிகர்களுக்குப் பிடித்தமானதாக இருந்தாலே போதும்; பெரிய அளவில் கொண்டாடப்படும். ஆனால், ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது போல சின்னதாய் ஒரு சர்ச்சை…

அண்ணாவின் வாழ்க்கையே நமக்கான செய்தி! – எம்ஜிஆர்!

1944. அந்த ஆண்டில் தான் நடிகமணி நாராயணசாமி அவர்கள் என்னை அழைத்துச் சென்று அண்ணாவிடம் அறிமுகப்படுத்தினார். அந்தவகையில் அண்ணாவின் வயது இன்று 75 என்றால், அவருடைய வாழ்வின் சரிபாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் நான் அண்ணாவுடன் தொடர்பு கொண்டவன்.…

சமூகநீதியை நடைமுறைப்படுத்துவோம்!

நரிக்குறவர் சமுதாயத்தில் உள்ள இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியை தமிழக அரசு பெற்றுத் தரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விளிம்பு நிலையில் - அடிப்படை உரிமைகள்…

கனவை நேசியுங்கள்!

இன்றைய நச்: உங்கள் வெற்றி என்பது என்ன செய்கிறீர்கள் என்பதைவிட உங்கள் கனவை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது! - அன்னை தெரசா

கட்சி மாறுவதற்கு கடவுள் சாட்சியா?

செய்தி: “தேர்தலுக்கு முன்பாக காங்கிரசை விட்டு வெளியேற மாட்டோம் என்று கடவுளிடம் சத்தியம் செய்தது உண்மைதான். ஆனால், மீண்டும் கடவுளிடம் சென்று பாஜகவில் இணைவதைப் பற்றி கூறிய போது கடவுள் அதை ஏற்றுக் கொண்டார்”  - என்று கூறியிருக்கிறார் காங்கிரஸ்…

புதிய நாடாளுமன்றத்திற்கு அம்பேத்கர் பெயர்!

தலைநகர் டெல்லியில் கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் புதிய நாடாளுமன்றத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். கடந்த மாதம், அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட தேசிய சின்னத்தை அவர் திறந்து வைத்தார். தற்போது இறுதிக்…

தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் 384 மருந்துகள்!

2022-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். இந்தப் பட்டியலில் மொத்தம் 384 மருந்துகள் இடம்பெற்றுள்ளன. இதில் புதிதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.…