நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் அரசு!
அமைச்சர்கள் தலைமையில் குழு அமைப்பு
தமிழகத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு 3 அமைச்சர்கள் தலைமையில், 600 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது குறித்து விளக்கமளித்த…