பகத்சிங் பிறந்த தினம்!

1907-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி பஞ்சாப் மாநிலம் லாயல்பூரில், சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே ஐரோப்பியப் புரட்சி இயக்கங்களைப் படித்து பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை…

எலிசபெத் மறைவும் அதன் பிறகான அரசியல் சூழலும்!

-வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் உலகின் பெரும்பகுதி நாடுகளை தன் காலனி ஆதிக்கத்தின் பிடியில் ஒரு காலத்தில் வைத்திருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமாக இருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், இரண்டாம் உலகப் போருக்குப்…

பெண்களை ‘பொருட்களாக’ நடத்தும் பா.ஜ.க!

- ராகுல் குற்றச்சாட்டு  உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவருடைய மகன் புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமாக ரிஷிகேஷ் அருகே சொகுசு விடுதி உள்ளது. அங்கு வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கிதா பண்டாரி, விடுதிக்கு பின்னால்…

அயோத்தியில் வெளியாகும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ டீசர்!

'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ், கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் அயோத்தியில் வெளியிடப்படவுள்ளது. பாலிவுட்டில் வெளியான 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்'…

அறியாமையை அறிந்து கொள்வதே உண்மையான அறிவு!

- கன்பூசியஸ் சிந்தனைகள் பயிற்சி இல்லாத அறிவு பயனற்றது. அறிவு இல்லாத பயிற்சி ஆபத்தானது. பயம் மற்றும் கவலைகளிலிருந்து விடுபட்டவனே உயர்ந்த மனிதன். மூன்று விடயங்களை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது: சூரியன், சந்திரன் மற்றும் உண்மை.…

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை!

- தமிழகம் முழுவதும் பாதுகாப்பு  தீவிரம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து தற்போது அந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்…

36 மொழிகளில் 30 ஆயிரம் பாடல்களைப் பாடிய கானக் குயில்!

இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒருசில கறுப்பு – வெள்ளைப் படங்களுக்கு 60-களில் சில பாடல்களைத் தமிழ் தெரியாமலேயே பாடியிருக்கிறார் பாடகி லதா மங்கேஷ்கர். இந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று புகழ்பெற்ற இசைக்குயில் லதா மங்கேஷ்கர்…

கோபத்திலும் வாழ்த்தும் குணம் எல்லோருக்கும் வாய்க்காது!

டணால் தங்கவேலு என்று அழைக்கப்பட்ட கே.ஏ.தங்கவேலு 1950-ன் தொடக்கத்தில் தமிழ்த்திரையில் அறிமுகமானவர். 1970 வரை தமிழ் திரையில் தனக்கென்று ஒரு பாணியில் மிக எதார்த்தமான பேச்சு நடையில் தனது நகைச்சுவையால் தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்…

ஜெயமோகனின் தனிமொழிகள்!

டைரியைப் புரட்டும்போது சிலசமயம் உதிரிவரிகள் தென்படுகின்றன. கவிதையாக மாற முடியாதபடி சிறியவை, கதையில் உறுப்பாக மாற முடியாத அளவுக்கு தனியானவை. இவற்றை ஆங்கிலத்தில் அஃபோரிசம் (aphorism) என்கிறார்கள். இது எப்போதுமே ஒரு வரிதான். கவித்துவம்,…