பள்ளி நேரங்களில் அதிகப் பேருந்துகளை இயக்கவும்!

- அமைச்சர் சிவசங்கர் உத்தரவு அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் இது குறித்து பேசிய …

திறமையை வாழும் காலத்தில் உணர மாட்டோமா?

ஊர் சுற்றிக் குறிப்புக்கள்: * “உன் அருமை தெரிந்த நாள்” இப்படியொரு வரியை பிரபலமான ஒருவரின் நினைவஞ்சலிக் குறிப்பில் பார்க்க முடிந்தது அண்மையில். வியப்பு தான். வாழும்போது சுற்றியுள்ளவர்களும், சமூகமும் உணராத அல்லது உணரத் தெரியாத அருமை…

மாரடைப்புக்குக் காற்று மாசுவும் காரணமா?

ஆய்வில் அதிர்ச்சித் தகவல் உலக இதயதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீஜெயதேவா இதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ‘ஏன் மாரடைப்பு ஏற்படுகிறது?’ என்பது குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் அதிர்ச்சிகர…

அக்-2 ல் நடைபெறும் ஊர்வலம், பேரணிக்கு அனுமதியும் தடையும்!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் அணிவகுப்பும் பேரணியும் நடத்துவதற்கு அனுமதி கோரியிருந்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில்,…

மதச்சார்பற்ற சனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும்!

தொல். திருமாவளவன் வேண்டுகோள். அக்டோபர் 2 ஆம் தேதியன்று விடுதலைச் சிறுதைகள் கட்சி சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதற்கு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…

ஹீரோ, வில்லன் என்பதைவிட நடிப்புதான் முக்கியம்!

நடிகர் சரத்குமார் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்' படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்துள்ள நடிகர் சரத்குமார், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "பலராலும் பல காலம் முயற்சி…

நோய்களின் தாக்கத்திலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வோம்!

- உலக வெறிநாய்க்கடி நோய் தினம் செல்லப் பிராணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது பூனை, நாய் போன்ற விலங்குகளை வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருகிறது. அப்படி வளர்க்கப்பட்டு வரும் விலங்கினங்களால் உயிரை பறிக்கக் கூடிய நோய்களும்…

‘ப்ரீ பயர் கேம்’ குழந்தைகளிடம் வன்முறையைத் தூண்டும்!

 - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை 'ப்ரீ பயர்’ கேமில், ரத்தம் தெறிப்பது போன்ற காட்சிகள் குழந்தைகளின் மனதில் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியில் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை…

ஏச்சுப் பிழைக்கும் வழியே சரிதானா?

நினைவில் நிற்கும் வரிகள் : *** ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க... ஐயா எண்ணிப் பாருங்க... நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா மூட்டையடிச்சா உன்னையே விடுவானா? நெனச்சுப் பாருங்க... நல்லா…

ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்வது இயலாது!

- நீதிபதிகள் கருத்து நாகர்கோவிலை சேர்ந்த அயரின் அமுதா என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தனது மகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.…