விடாமுயற்சி – அஜித் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமா, திண்டாட்டமா?!

கொஞ்சம் முதிர்ந்த, அழகான பெண் ஒருவரின் காதலைத் திரையில் உணரச் செய்திருக்கிறது த்ரிஷாவின் நடிப்பு. இப்படத்தின் ப்ளஸ், ரெஜினாவின் இருப்பு.

ஏமாற்றம் சொல்லித் தரும் பாடம்!

இன்றைய நச்:  எல்லா மக்களையும் சில நேரம் ஏமாற்றலாம்; சிலரை எல்லா நேரத்திலும் ஏமாற்றலாம்; ஆனால், எல்லா மக்களையும் எப்போதும் ஏமாற்ற முடியாது! - ஆப்ரகாம் லிங்கன்

பாட்டி தனது இறுதிக்காலம் வரை தினமும் உச்சரித்த பெயர் ’அம்பேத்கர்’!

எங்கப் பாட்டி மீனாம்பாளை குடும்பத்துல எல்லோரும் ரொம்ப மதிப்போம். அவங்கக் கண்ணுல குளுக்கோமா பாதிப்பு ஏற்பட்டபோதும் சமூகத்துக்காக ஓய்வே இல்லாம உழைச்சாங்க. ஒருகட்டத்துல முழுமையா பார்வை இல்லாம போய்டுச்சு. இறப்பதற்கு முன்பு 30 வருடங்களா இரண்டு…

பாலியல் வன்முறைகளை எதிர்கொள்வது எப்படி?

பாலியல் வன்முறை நாகரிக சமூகத்தின் பெரும் இழிவுகளில் ஒன்று. நாகரிகம் மனிதனைப் பக்குவப்படுத்தி இருந்தாலும், பாலியல் வன்முறையில் ஈடுபடும் இயல்பு இன்னும் சிலரிடம் எஞ்சியிருக்கிறது. இதன் வெளிப்பாடே கல்வி நிலையங்களில் மாணவிகள் பாலியல்…

மனித வாழ்வு வளம் பெற…!

இன்றைய நச்:  மனிதனுடைய வாழ்வு வளம் பெற மெய்ஞானமும் வேண்டும்; விஞ்ஞானமும் வேண்டும். இரண்டும் ஒன்றுபட்டு மனித வாழ்வு வளம் பெறுவது இக்காலத்தில் இன்றியமையாதது! - வேதாத்திரி மகரிஷி

ஒரே பாட்டுக்கு 25 டேக்; நேருவையே அழ வைத்த லதா மங்கேஷ்கர்!

இந்திய சினிமாவின் முன்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், 1977-ம் ஆண்டு வெளியான கினாரா திரைப்படத்தில் குல்சாரின் "நாம் கூம் ஜாயேகா" மற்றும் "மேரி ஆவாஸ் ஹி பெஹ்சான் ஹை" என்ற பாடல், அவரின் குரலின் சாரத்தை சரியாக காட்டியிருக்கும். எட்டு…

வானேறும் விழுதுகள்: புதிய அலையை உருவாக்கிய புகைப்படங்கள்!

சென்னையில் வானேறும் விழுதுகள் என்ற புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. அதை கியூரேட் செய்தவர் சிறந்த புகைப்படங்களுக்காக சர்வதேச விருதுகள் பெற்ற புகைப்படக் கலைஞர் ஜெய்சிங் நாகேஸ்வரன்.

அந்த ஒளி எல்லோருக்குமானது!

படித்ததில் ரசித்தது: இந்த உலகம் தோல்விகளால் நிறைந்தது அல்ல; சுடர்களால் நிறைந்தது; ஒளியால் நிறைந்தது; வெற்றி, தோல்வி, மானம், அவமானம் இவற்றால் அழிக்க முடியாத தன்னியல்பானது; அந்த ஒளி அது எல்லோருக்குமானது! - பவா செல்லதுரை

மனித மூளைக்குள் ஊடுருவும் நுண் நெகிழிகளால் ஏற்படும் ஆபத்து!

நுண் நெகிழிகள் மனித மூளைக்குள் ஊடுருவி மறதி நோய்க்கு வழிவகுப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.