வாழ்வை செழுமையாக்கும் அனுபவங்கள்!

இன்றைய நச்: மூன்று முறையில் நாம் ஞானத்தைக் கற்றுக் கொள்கிறோம்; முதலில், பிரதிபலிப்பு மூலம், இது உன்னதமானது; இரண்டாவது சாயல் மூலம், இது எளிதானது; மூன்றாவது அனுபவத்தால், இது கசப்பானது, குழப்பமானது ஆனால், இதுதான் வாழ்வை…

மனிதனின் முக்கியத்துவம் அவனது இலக்கைப் பொறுத்தது!

தாய் சிலேட்: மனிதனின் முக்கியத்துவம் அவன் எதை அடைகிறான் என்பதில் அல்ல; எதை அடைய அவன் முயல்கிறான் என்பதில் தான்! - கலீல் ஜிப்ரான் 

லலித் கலா அகாடமியின் ஓவியங்களின் அற்புதம்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: ஜனவரி பிறந்து சென்னையில் புத்தகக் காட்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் வேறு சில கலாச்சார நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டு நாட்களாக சென்னையின் லலித் கலா அகாடமியின் சில மூத்த ஓவியர்களின்…

திராட்சைகளின் இதயம்: தமிழின் முதல் சூபி நாவல்!

நூல் அறிமுகம்: திராட்சைகளின் இதயம்! சமூக வலைதளங்கள் இலக்கிய படைப்பாளிகளுக்கு மிகப்பெரிய தளமாக மாறியிருக்கிறது. தங்கள் படைப்புகள் பற்றிய அறிமுகத்தை எழுதுவதற்கு உதவியாக இருக்கிறது. அந்த வகையில் தன் முதல் நாவல் பற்றிய குறிப்பு…

தமிழகத்தில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லை!

தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம், இல்லம் தேடி கல்வித்…

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை மேம்படுத்த வேண்டும்!

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை மேம்படுத்த வேண்டும் என, விசிக பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் துரை.ரவிகுமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு கடிதம் ஒன்றை…

மனிதர்களாக வாழுங்கள்…!

மரியாதைக்குரிய மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் எங்கள் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தி பேசும்போது, "மணமக்களாகிய நீங்கள் இருவரும் காந்தியாரும் - கஸ்தூரிபாய் அம்மையார் போலவோ, வள்ளுவரும் - வாசுகி அம்மையார் போலவோ, ராமனும் - சீதையும் போலவோ வாழ…

பெண் கல்வியின் முன்னத்தி ஏர் சாவித்திரி பாய் பூலே!

ஒரு பெண்ணாக இன்று பொறியாளராகவோ, மருத்துவராகவோ, ஆசிரியராகவோ ஏதோ ஒரு துறையில் படித்து முன்னுக்கு வந்தவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒருவருக்கு நிச்சயமாகக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அக்காலகட்டத்தில் இந்தியச்…

கல்விதான் விடுதலைக்கான வழி!

தாய் சிலேட்: போ, கல்விபெறு, புத்தகத்தைக் கையில் எடு, அறிவு சேரும்போது, சிந்தனை வளரும்போது அனைத்தும் மாறிவிடும் ஏனென்றால், வாசிப்புதான் விடுதலை! - சாவித்ரிபாய் புலே