தொலைக்காட்சியை இப்படியும் பயன்படுத்த முடியும்!

நவம்பர் 21- உலகத் தொலைக்காட்சி நாள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எப்போது தொலைக்காட்சி இங்கு அறிமுகமானதோ அதிலிருந்து துவங்கிப் படிப்படியான அதன் தாக்கம் பூதாகரமாக வளர்ந்திருக்கிறது. செல்போன்களில் தொலைக்காட்சி சீரியல்களைப் பார்ப்பவர்களும்…

விரக்தியால் ஏற்படும் விபரீத விளைவுகள்!

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு நிபுணராக உள்ள டாக்டர் பாலாஜி, சில நாட்களுக்கு முன் மருத்துவமனையிலேயே கத்தியால் குத்தப்பட்டார். தனது தாயாருக்கு உரிய முறையில் சிகிச்சை…

வித்யாசாகர் இசையில் உயிர் பெற்ற ‘உயிரோடு உயிராக’!

’அமராவதி’ படத்தில் அறிமுகமான நடிகர் அஜித்குமாரின் வெற்றிப்பட வரிசை ’ஆசை’யில் தொடங்கியது. அதற்குப் பின்னர் வந்த படங்களில் ‘காதல் கோட்டை’, ‘காதல் மன்னன்’ போன்றவை அவரைத் தனியாக அடையாளம் காட்டின. அப்படங்களுக்குப் பிறகு ’உன்னைத் தேடி’, ‘வாலி’,…

வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தேவை!

இன்றைய நச்:  வாழ்க்கை முற்றிலும் இளந்தென்றலாக இருப்பதில்லை; அது முற்றிலும் சுழன்றடிக்கும் சூறாவளியாகவும் இருப்பதில்லை; இரண்டும் கலந்துள்ளதே வாழ்க்கை; முன்னதை அனுபவிக்கவும் பின்னதை எதிர்த்து நிற்கவும் மனிதன் அறிந்துகொள்ள வேண்டும்!…

எம்.கே.ராதா – தமிழ் சினிமாவின் ’அழகு நாயகன்’!

எம்.கே.ராதா என்பதன் விரிவாக்கம் மெட்ராஸ் கந்தசாமி ராதாகிருஷ்ணன். இவரது தந்தை கந்தசாமி முதலியார் ஆசிரியராக இருந்தவர். நாடக ஆசிரியராகவும் இருந்த அவரது வழிகாட்டுதலோடு, 7 வயதில் மேடை ஏறியவர் எம்.கே.ராதா.

தேர்தலுக்குப் பிறகு இலங்கை அரசின் செயல்பாடுகள்!

2024-ம் ஆண்டு இலங்கை அரசியலில் முதன் முறையாக மறுமலர்ச்சி பெற்று புரட்சிகரமானதாகவும் இளைஞர் சமுதாயத்தினால் கட்டியெழுப்பப்படும் ஒரு சிறந்த அரசமைப்பாகவும் மாற்றம் கண்டுள்ளது இலங்கை அரசியல். இந்த ஆட்சியானது சாதி, மத, இனம் அனைத்தையும் கடந்து…

அன்பினால் ஆட்கொண்ட அழகர்!

நவம்பர் 14-ம் தேதி நாகை மாவட்டம் வடக்குப் பொய்கை நல்லூரில் நடைபெற்ற கோரக்கச் சித்தர் விழாவில் எனது உரையை நிறைவு செய்தபோது இரவு மணி 10:30 ஆகி இருந்தது. வழக்கம் போலவே வியர்வையில் குளித்திருந்தேன். எனவே தங்கியிருந்த விடுதிக்குத்…

இழந்த மழையின் அற்புதம்!

வாசிப்பின் ருசி: * “மூன்று நாட்களாக மழை விடாது பெய்து கொண்டிருக்கிறது. ஊர்வாசிகளுக்கு மழை தரும் ஒரே செய்தி ‘அசௌகரியம்’ என்பது தான். விரோத பாவம் கொள்கிறார்கள். மூக்குப்பொடி வாங்கக் குந்தகமாக இருக்கிறது என்று தூற்றுகிறார்கள். மழையின்…