வாழ்வின் பிம்பத்தை எல்லாக் கோணங்களில் இருந்தும் அலசும் நூல்!
நூல் அறிமுகம்: இடமிருந்து எட்டாம் விரல்
கவிஞர் சாய் வைஷ்ணவி வாழ்வு குறித்த உணர்வெழுச்சி மற்றும் அடக்குமுறைக்கு எதிரான எழுத்தை உடையவர். அவரது இரண்டாவது தொகுப்பும் அவ்வாறே அமைந்திருக்கிறது.
மீறல்களின் எல்லை எதுவரை என்பதையும் மகிழ்ச்சி…