மக்கள் பணத்தை நண்பர்களுக்காக பயன்படுத்தும் பாஜக!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சனம் மக்கள் வரிப்பணத்தை தங்களது கட்சி நலனுக்காக செயல்படும் நண்பர்களுக்காக பாஜக பயன்படுத்தி வருவதாக, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தின் பூர்பா பர்தாமன்…

பொது சிவில் சட்டம் அமல்படுத்த முடிவெடுக்கப்படவில்லை!

சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதுதொடா்பாக மாநிலங்களவையில்…

பத்து வயதில் திருமண ஏற்பாடு…!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சுயசரிதை சென்னை கான்சர் ஆஸ்பத்திரியை நிறுவிய இவர் மாகாண சட்டசபையின் முதல் பெண்மணி. இவரது தந்தை நாராயணசாமி ஐயர். ஒரு தேவதாசியாகிய இவரது தாய் சந்திரம்மாளை மணந்து கொண்டதால் பல இன்னல்களைச் சந்தித்தவர். இதோ…

சமரசம் உலாவும் இடமே…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே... ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோர் என்றும் பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு தொல்லையின்றியே தூங்கிடும் வீடு உலகினிலே…

“பெருமையும், மகிழ்ச்சியுமான நாட்கள்” – எம்.என்.ராஜம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினரான நடிகை எம்.என்.ராஜம் நடிகர் சங்க நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டார். அப்போது தனது அனுபவங்களை அவா் பகிா்ந்து கொண்டாா். “தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முதல் பெண் உறுப்பினராகச் சேர்ந்த என்னை…

“மானஸ சஞ்சரரே…” – மறக்க முடியாத கே.விஸ்வநாத்!

தெலுங்கு சினிமாவின் தனித்துவமான அடையாளம் இயக்குநர் கே.விஸ்வநாத். சுவாதி முத்யம் துவங்கி சலங்கை ஒலி, சங்கராபரணம் என்று தெலுங்கு, தமிழ், இந்தி என்று பல மொழிகளில் படங்களை இயக்கியிருக்கிற விஸ்வநாத்தின் திரைப்பயணம் துவங்கியது சென்னை வாஹினி…

மணமகளை மாட்டு வண்டியில் அழைத்துச் சென்ற மணமகன்!

சென்னை மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 17 வது வார்டு வடபெரும்பாக்கம், செட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கோபால். இவரது மனைவி கண்ணகி. இந்த தம்பதியரின் மகன்தான் விஜய். இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன்…

நம்மை நாம் உணரும் தருணம்!

இன்றைய நச் : ஒரு காந்தி வருவாரென்று காத்திருக்காதீர்கள்; ஒரு மார்ட்ட்டின் லூதர் கிங் வருவாரென்று காத்திருக்காதீர்கள்; ஒரு மண்டேலா வருவாரென்று காத்திருக்காதீர்கள்; நீங்கள்தான் உங்களின் காந்தி; நீங்கள்தான் உங்களின் மார்ட்டின் லூதர் கிங்.…

உரிய அனுமதிக்குப் பிறகே பேனா நினைவுச் சின்னம்!

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு ஒப்புதல் சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, ராம்குமார் ஆதித்யன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல…

இது மவுனமான நேரம்!

-இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு இதயப்பூர்வமான அஞ்சலி! கமர்ஷியல் திரைப்படங்களில் கருத்துகளைச் சொல்வதே குதிரைக்கொம்பு என்றிருக்கும் சூழலில், இயல்பு வாழ்க்கையைப் பிரதிபலிப்பது அரிதினும் அரிது என்றிருக்கும் ஒரு வர்த்தகப் பரப்பில், உலக சினிமா…