ரசமான காதல் அனுபவத்தைத் தமிழ் நாவலில் முதலில் தந்த லா.ச.ரா.!
வாசிப்பின் ருசி:
லா.ச.ரா.வை வாசிக்கும்போதெல்லாம் இலக்குகளைப் பற்றிய கவலையற்று ஒரு வாசகன் பயணத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை அவனுக்குப் புரிய வைக்கவும், பயணம் தான் ஒரு வாசகன் அடையவேண்டிய (வாசிப்பின்) இலக்கு என்பதை தன் எழுத்துப்பாணியின் மூலம்…