கனிவுடன் இருக்கப் பழகுவோம்!

இன்றைய நச்: 45 வருட ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக்குப் பிறகு, நான் மக்களுக்குச் சொல்லக்கூடிய சிறந்த அறிவுரை, ஒருவருக்கொருவர் கொஞ்சம் கனிவாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்! - ஆல்டஸ் ஹக்ஸ்லி

கொண்டாட்டமாக மாறிய ‘மகள் இருந்த வீடு’ வெளியீட்டு விழா!

சென்னை மியூசிக் அகாடமியில் கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதி குமுதத்தில் தொடராக இடம்பெற்ற ‘மகள் இருந்த வீடு’ நூலின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கொடைமனச் செம்மல் இராம.சிவகுமார், திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ், ஹைக்கூ கவிஞர்,…

பாலமுரளிகிருஷ்ணாவின் இசைப் பணிகள் மகத்தானவை!

கர்நாடக இசைப் பாடகராக மட்டுமின்றி, இசைக் கருவிகளை வாசிப்பதிலும், திரைப்படப் பின்னணிப் பாடல்கள் பாடுவதிலும் புகழ் பெற்றவர் பாலமுரளிகிருஷ்ணா. பல திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான கர்நாடக…

நட்புக்கு மரியாதை தந்த ஐரிஷ் எழுத்தாளர் எவ்லின் கோன்லான்!

அன்பின் இந்திரன், நலந்தானே? எனது நண்பர் ஒருவர் அவரது தோழியான உலகப்புகழ் பெற்ற ஆடையலங்கார நிபுணரை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவரிடம் நீங்கள் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்த பட்டு சால்வையைக் காட்டினேன். அதன் வேலைப்பாட்டைப் பாராட்டிய அவர்,…

சீனர்களுக்காக மலேசியாவில் உருவான வினோதக் கோயில்!

மலேசியாவில் உள்ள சீனர்களின் கோவிலுக்குச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். இங்குள்ள சீனர்கள் திருமணம் முடிந்தவுடன் இக்கோயிலுக்கு வந்து வணங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

ராஜ்கெளதமன் செப்பனிட்ட இலக்கியப் பாதை!

ஆய்வுத்துறையில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலானோரிடம் creative writing இருக்காது. படைப்பாளிகளில் நிறைய பேர், தத்துவப் போக்குகளை அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் அறிஞர் ராஜ்கவுதமன் இக்கூற்றிலிருந்து விலகியவர். அவர் படைப்பாளியாக ஆய்வறிஞராக வெற்றி…

குறைந்த கூலிக்கு ஓடாய் உழைக்கும் மக்களின் வலி!

நூல் அறிமுகம்: கல்மரம்! திலகவதி அவர்கள் தமிழ்நாடு காவல் துறையில் மிக உயர்ந்த பதவி வகித்தவர். இலக்கிய ஆர்வம் கொண்டவர் சமூக நலப்பணி சமுதாய நலப்பணிகளில் ஆர்வம் மிக்கவர். நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார். என் உரை என்று ‘கல்மரம்'  நூலில்…

கொடியும் அசையவில்லை, காற்றும் அசையவில்லை, மனம்தான் அசைகிறது!

‘நேரம் என்ன?’ என்று கேட்டால் ‘நேரம் மூன்று மணி’ என்போம். ‘நேரம் என்றால் என்ன என்று கேட்டால்?!!! - (கொஞ்சம் சிக்கல்) நேரம் அல்லது காலம் எங்கிருந்து வந்தது? - (நேற்றில் இருந்து!?) எங்கே போய்க் கொண்டிருக்கிறது? - (நாளையை நோக்கி!?) காலம்,…

ஒளிப்பதிவுக் கலையை நேசிப்போருக்காக…!

நூல் அறிமுகம்: ஒளி எனும் மொழி! ஒளிப்பதிவு சார்ந்து வரவேற்பையும், நல்விமர்சனங்களையும் பெற்ற 'புகைப்படம்', 'மாத்தியோசி' முதலான படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் விஜய் ஆம்ஸ்ட் ராங். அழகு குட்டிச் செல்லம், தொட்டால் தொடரும் உள்ளிட்ட பல…