நெடுநாட்களுக்கு மனதில் தங்கும் கதைகள்!

ஒவ்வொரு மனிதனையும் ஏதோவொரு உணர்வு மிகையாக ஆட்டுவிக்கிறது. அதை சூழலோ, அவர்கள் குணமோ, தனிமையோ, கையறு நிலையோ இப்படி ஏதோவொன்றுதான் தீர்மானிக்கிறது. அவர்கள் கையில் தீர்மானங்கள் இல்லை.

இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்வோம்!

இன்றைய நச்: மனிதர்கள் இயற்கையைப் புரிந்துகொள்ளத் தவறியதோடு இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்ளவும் தவறியிருக்கிறார்கள்! - எஸ்.ராமகிருஷ்ணன்

‘கேம் சேஞ்சர்’ தோல்வியால் துவண்டுபோன தயாரிப்பாளர்!

நம்ம ஊர் பிரமாண்ட டைரக்டர் ஷங்கர், நேரடியாக முதலில் இயக்கிய தெலுங்கு படம் ‘கேம் சேஞ்சர்’. ராம் சரண் நாயகனாக நடித்திருந்தார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, தமன் இசையமைத்திருந்தார். கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர்…

‘வெண்ணிற இரவுகள்’ ஏன் கொண்டாடப்படுகிறது?

தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது. இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எதற்காக? ஆனால் காதலிக்கப்படும் பெண்ணிற்குப் பெயர் நிச்சயம் வேண்டும்.…

மக்கள் மனங்களில் என்றும் வாழும் எம்.ஜி.ஆர்.!

மக்கள் திலகம், வாத்தியார், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், ஏழைகளின் இதயதெய்வம் என்றெல்லாம் போற்றப்படும் தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களாலும், அவரது…

எம்.ஜி.ஆரின் கட்சியும் ஆட்சியும் மக்களுக்கானது!

தமிழ்த் திரையுலகில் ‘புரட்சி நடிகர்’ என்றும் ‘மக்கள் திலகம்’ என்றும் அனைவராலும் அழைக்கப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன், அரசியலில் பிற்காலத்தில் ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆர். என்று அவரது கட்சியினரால் அன்புடன் அழைக்கப்பட்டார். தமிழக அரசியலில்…

பள்ளிப் பருவத்தில் படிப்பைவிட பாடுவதில் தான் அதிக ஆர்வம்!

சுற்றி மூன்றுபுறமும் உப்பணாறு. இன்னொரு பக்கம் கடல். இதற்கிடையில் தீவு மாதிரியான சின்னக் கிராமம் புஷ்பவனம். விவசாயக் குடும்பம். "எட்டாவது வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு போக விரும்புறவங்க எல்லாம் கை தூக்குங்க..." ஆசிரியர் சொன்னதும் பல…

தமிழையும் வள்ளுவரையும் முன்னெடுக்கும் புது முயற்சி!

உலகப் பொதுமறையான  திருக்குறள், உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அந்தந்த மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திருக்குறளையும் திருவள்ளுவரையும் உலகத் தமிழர்களிடம்…

மத கஜ ராஜா – பழையது ‘புதிதாக’த் தெரிகிறதா?!

ஒரு படத்திற்கான பூஜை விழா நடத்தப்பட்டு, பின்னர் படப்பிடிப்பு முடிந்து, குறுகிய கால இடைவெளியில் இதர பணிகளை நிறைவு செய்து அப்படம் தியேட்டரை வந்தடைவது ஒரு வகை. அதற்கு நேரெதிராக, ஒரு படமானது உருவாக்கத்தில் பல முறை தாமதங்களைச் சந்தித்து…