மார்க்சிய சிந்தனை இந்தியாவுக்கு ஏற்றதில்லையா?

- சர்ச்சையைக் கிளப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள பாரதிய ஜனசங்கத்தின் தலைவர் தீனதயாள் உபாத்யாயா பெயரில் அமைந்துள்ள ஆராய்ச்சி இருக்கை சார்பில், பேராசியர் தர்மலிங்கம் தமிழில் மொழிபெயர்த்த…

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற சானியா!

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா துபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதன்படி துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், தோல்வியடைந்த நிலையில் அவர் ஓய்வு…

குளக்கரையில் நினைவலைகளில் மூழ்கிய மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ளார். சென்னையில் இருந்து நேற்று விமானத்தில் திருச்சிக்குச் சென்ற முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் வழியாக திருவாரூர் சென்றுள்ளார். இன்று மன்னார்குடி…

ஒரு படத்தின் ஹீரோ ஸ்கிரிப்ட்தான்!

இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு PG மோகன் - LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த், ஶ்ரீமன் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி'. விரைவில் திரையரங்குகளில்…

ஒரு செல்ஃபியும் கொஞ்சம் வெறித்தனமும்..!

இன்றைய தினத்தில் செல்ஃபி என்பது நல்வார்த்தையா என்று கேட்டால் பதில் சொல்வது கடினம். எத்தகைய சூழலில், எத்தனை முறை, என்ன நோக்கோடு செல்ஃபி எடுக்கிறோம் என்பதைப் பொறுத்து, சமூகம் அதற்கொரு முகம் கொடுக்கிறது. அது புரியாதபோது, செல்ஃபியும் அதனை…

பெண்களுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கற்றுத் தந்த கஸ்தூரிபா!

மகாத்மா காந்தியின் உற்ற வாழ்க்கைத் துணை, கஸ்தூரிபா காந்தி. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 'குடும்பப் பொறுப்பு பெண்களுக்கானது' என்ற கூற்று மிக வலுவாக இருந்தது. அப்போது, குடும்ப நிர்வாகத்தைச் சிறப்புடன் நடத்தியவர், பொது மக்களின் அடிப்படை…

மூட நம்பிக்கைகளை தகர்க்கும் உளி!

இன்றைய நச் : சிந்தனை சந்தேகத்தை வளர்க்கிறது; சந்தேகம் ஆராய்ச்சியை வளர்க்கிறது; ஆராய்ச்சி உண்மையை வளர்க்கிறது; உண்மை எல்லா மூட நம்பிக்கைகளையும் அழிக்கிறது! – இங்கர்சால்

மண் மணம் மாறா மதுரைத் தமிழ்!

அருமை நிழல் : மதுரை வட்டாரமொழியைப் பிரபலப்படுத்தியதில் சாலமன் பாப்பையாவுக்கு முக்கியப் பங்குண்டு. குரலை லாவகமாகக் கீழே இறக்கி ''என்னய்யா.. இப்படிப் பார்க்குகிறீகளே" என்று மதுரைத் தமிழை அவர் உச்சரிக்கும் பாப்பையா துவக்கத்தில் ஆவேசமான…

இந்தியா மனிதநேயத்தை முதன்மையாகக் கொண்ட நாடு!

பிரதமர் மோடி பெருமிதம் துருக்கி, சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில்…