எனக்குத் தலைவராக இருந்தவர் கலைஞர் தெரியுமா?
- கோபப்பட்ட எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் அன்று தமிழகத்தின் முதல்வராகச் சட்டமன்றத்தில் வீற்றிருந்தார்.
பரம்பரை கிராம முன்சீப் பதவிகளை நீக்கி, கிராம நிர்வாக அதிகாரிகளை நியமனம் செய்யும் புதிய முறை வரவேண்டும் என்று அவர் விரும்பினார்.
அதற்கான மசோதா…