வாருங்கள் அறிவியலாளர்களை உருவாக்குவோம்!

பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம் அறிவியலைக் கொண்டாட மனமில்லாதவர்கள், அவற்றின் பயன்களைக் கட்டாயம் தினசரி வாழ்வில் உணர்ந்திருப்பார்கள். ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறையைப் பகுத்தறிந்து செயல்படுத்துவதே அறிவியல். அப்படியொரு…

ஜெயலலிதாவுக்கு அப்பாவாக நடிக்க மறுத்த நடிகர்!

சினிமாவில் சிலரின் அறிமுகப் படங்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அது மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு விதத்தில் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும். அப்படியொரு படம் 'வெண்ணிற ஆடை’. இந்தப் படம் எல்லோரிடமும் ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்திக்…

பதற்றத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகளை கையிலெடுக்காதீர்!

உச்சநீதிமன்றம் எச்சரிக்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில், ‘சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நாட்டிலுள்ள பல்வேறு பழைமை வாய்ந்த இடங்கள் மற்றும்…

கடந்த தேர்தலைவிட அதிகமாக பதிவான வாக்குகள்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்ற 238 வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்காளர்கள் நீண்டவரிசையில் நின்று வாக்களித்தனர். பதற்றமான…

ஆசிரியரை அசர வைத்த மாணவன்!

நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர்.ராஜேந்திர பிரசாத் அவர்கள், 1884 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் பீகார் மாநில சிவான் மாவட்டத்திலுள்ள செராடெ என்ற இடத்தில் மகாவீர சாகிக்கும், கமலேசுவரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். 1907 ஆம்…

நினைவுகளில் அலைமோதும் ‘ரயில்வே சந்திப்பு’!

சொந்த ஊரின் நினைவுகளை தன் சிறகுகளில் சுமந்தலையும் ஒரு பறவையைப் போலவே இருக்கிறது மனம். நமக்கு ஆயிரமாயிரம் கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்பவை ரயில் நிலையங்கள். ஞாயிறன்று மாலையில் தம்பி அருண்மொழிவர்மனுடன் திருவாரூர் சந்திப்பு சென்றிருந்தேன்.…

படைப்புகள் மீது தீராக் காதல் கொண்ட தி.ஜா!

-மணா இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான ‘ஜானகிராமம்’ என்ற தலைப்பிலான கட்டுரையின் விரிவாக்கம். * எத்தனையோ படைப்பாளிகள், கலைஞர்களின் நூற்றாண்டுகளை அவர்களைப் பற்றிய எந்தவிதமான தன்னுணர்வும் இல்லாமல் நாம் கடந்து வந்திருக்கிறோம். ஆனால் தமிழ்…

அந்த நாள் குழந்தை நட்சத்திரங்கள்!

களத்தூர் கண்ணம்மா (1960) படத்தில் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் கமல்ஹாசன் பார்த்தால் பசி தீரும் (1962) படத்தில் இரட்டை வேடம்! பாதகாணிக்கை (1962), வானம்பாடி (1963), ஆனந்த ஜோதி (1963) படங்களில் நடித்த பின் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை.…

இளையராஜாவைச் சந்தித்த கஸ்டடி படக்குழு!

நாகசைதன்யாவின் தமிழ்-தெலுங்கு பைலிங்குவல் புராஜெக்ட்டான ‘கஸ்டடி’ திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு தற்போது ஈடுபட்டுள்ளது.…