மலை குலைந்தாலும் – தமிழா மனங்குலையாதே!
- சுத்தானந்த பாரதியின் எழுச்சி வரிகள்
தலை நிமிர் தமிழா – பெற்ற
தாயின் மனம் குளிர
மலை குலைந்தாலும் – தமிழா
மனங்குலையாதே!
1938-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்கள் உற்சாகம் குன்றாமல் போராட வேண்டும் நோக்கில், எழுச்சிப் பாடல்கள் மூலம்…