தமிழகத்தில் 20-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!

 - சென்னை வானிலை ஆய்வு மையம் கோடைகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய உள் மாவட்டங்களில்…

கடந்தாண்டு சுங்கச்சாவடியில் ரூ.34,742.56 கோடி வசூல்!

- மத்திய அரசு தகவல்  கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் - நிதின் கட்கரி கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளது.   சுங்கச்சாவடி குறித்து மக்களவையில் எதிர்க்கட்சியினர்…

பயத்தை அழிக்கும் ஆற்றல் கொண்டது நம்பிக்கை!

இன்றைய நச் : நம்பிக்கை பயத்தைப் போக்கும் ஒரு சாதனம்; நம்பிக்கையை பிறர் தர முடியாது. அது உள்ளத்திலேயே உற்பத்தி ஆக வேண்டும்! – வில்லியம் ஜேம்ஸ்

கனிவும் கருணையும் கொண்ட எழுத்து!

நூல் அறிமுகம் : ஹெர் ஸ்டோரிஸ் இணையதளத்தில் நானாக நான் தலைப்பில் வெளியான கட்டுரைத் தொடர் பாதைகள் உனது பயணங்கள் உனது என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. "எல்லா பெரிய விஷயங்களுக்கும் சிறிய தொடக்கமே இருக்கிறது என்பார்கள். அப்படி தொடங்கிய சிறு…

உயா்நீதிமன்றங்களில் 334 நீதிபதி பணியிடங்கள் காலி!

ஒன்றிய அரசு உயா்நீதிமன்றங்களில் உள்ள நீதிபதி காலியிடங்கள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு எழுத்துபூா்வமாக பதிலளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில், "மார்ச் 10-ம் தேதி…

ராகுல்காந்திக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ்!

இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது “பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்” என்று கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்திக்கு டெல்லி காவல்துறையின் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். சமூக ஊடகப் பதிவுகளின் அடிப்படையில் சில கேள்விகளை…

தயாரிப்பாளர்கள் சம்பாதிக்க வழிகாட்டும் நிறுவனம்!

பிராண்ட் எக்ஸ்சேஞ்சின் புதிய முன்முயற்சி, திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் ஆடைகளுக்கான‌ செலவைக் குறைப்பதோடு தயாரிப்பாளர்கள், ஆடை நிறுவனங்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு வருவாய் பெற்றுத்தரும். பிராண்ட் எக்ஸ்சேஞ்ச் (www.brandxchange.media)…

வாலியின் வரி எது, கண்ணதாசன் வரி எது?

பிரபலங்கள் பற்றி சில துளிகள்! வாலி பாட்டு எது, என் பாட்டு எது என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் பலமுறை பாராட்டியிருப்பதை கவிஞர் நா.காமராசனை கேட்டுப்பார்த்து தெரிந்து கொள்ளலாம். ”நான் எழுதுகிற மாதிரியே…

குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு உருவானது எப்படி!

எக்ஸ்நோரா நிர்மல் தமிழ்நாடு காவல்துறையில் குழந்தை கடத்தலைத் தடுக்க ஒரு பிரத்யேக பிரிவு தொடங்கப்பட்டது எப்படி என்பது பற்றி ஒரு குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார் எக்ஸ்நோரா நிர்மல். "குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்களுக்கு இழைக்கப்படும் குரூரங்கள்…