4-வது நாளாகத் தொடரும் மல்யுத்த வீரர்களின் போராட்டம்!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய, மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்கும்படி டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர்…

ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடிய நடிகை தான்யா!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தான்யா ரவிச்சந்திரன். தமிழில் பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம், கருப்பன், மாயோன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘கருப்பன்’ திரைப்படம் ரசிகர்கள்…

சூடானில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள்!

உள்நாட்டுப் போர் நடைபெற்றுவரும் சூடானிலிருந்து, 'ஆப்ரேசன் காவேரி' திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். சூடானில் ராணுவத்திற்கும்-துணை ராணுவப்படைக்கும் இடையே தொடரும் மோதலால் அங்கு சிக்கித்…

அறியாமையால் பறிபோன 73 உயிர்கள்!

கென்யா நாட்டில் மாலிண்டி என்ற கடற்கரை நகரத்தில் ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ உள்ளது. இதன் தலைமை பாதிரியாராக உள்ள பால் மேக்கன்ஜி நெதாங்கே, தனது போதனையின் போது, உண்ணாவிரதம் இருந்து இறப்பவர்கள்தான் கடவுளின் தொண்டர்கள் என கூறியுள்ளார்.…

அவலம் நிறைந்த காலத்தில் வாழ்கின்றோம்!

இன்றைய நச் :  குழந்தைகள் பெற்றோர்களிடம் ஆசிரியர்களிடம் உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள்; அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான்; அது மட்டும்தான்; அதைக்கூடக் கொடுக்க முடியாத அளவுக்கு மனிதர்கள் மரத்துப்போய்விட்டார்கள்…

சரித்திரத்தில் சில நிமிர்வுகள்…!

- வெளிவராத பிரபஞ்சனின் சிறுகதை எழுத்தாளர் பிரபஞ்சனின் பிறந்தநாளையொட்டி இந்த மீள்பதிவு. பிரபஞ்சன். தமிழ் வாசகர்கள் நன்கு அறிந்த எழுத்தாளர். சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், கவிதை, விமர்சகன் என்று பலதளங்களில் இயங்கி அழுத்தமான தடத்தை…

உங்களை எல்லோரும் விரும்பினால்?

சீனச் சிந்தனையாளர் கன்பூசியஸின் கருத்து: சீடன் : நகரத்தில் உங்களை வெறுத்தால்? கன்பூசியஸ் : எல்லோரும் வெறுப்பது நல்லதல்ல. சீடன் : உங்களை எல்லோரும் விரும்பினால்? கன்பூஷியஸ் : எல்லோரும் விரும்புவதும் நல்லதல்ல. சீடன் : அப்படி என்றால்?…

பெங்களூரை வீழ்த்தி 3-வது வெற்றியைப் பெற்ற கொல்கத்தா!

ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20…

எழுத்தின் மூலம் சமூகத்தின் மனசாட்சியைத் தொடலாம்!

எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது..! மனிதர்களை விடவா நரிகள் தந்திரமானவை? எந்த நரி காப்பி சாப்பிட்டுக் கொண்டு, அடுத்த நரியை கெடுக்க யோசிக்கிறது.? மிருகங்கள் இன்னொரு ஜீவனை சிநேகித்துவிட்ட பிறகு, அந்த…

ஆடியோ கசிவுகள்: உண்மையில் நடந்தது என்ன?

ஒவ்வொரு சமயத்திலும் சில பிரச்சினைகள் தீப்பிடித்த மாதிரி எரிந்து தணிய காலம் ஆகும். அது மாதிரி அண்மைக்காலத்தில் எரிய ஆரம்பித்து இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் பிரச்சினை - தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகச்…