நாம் தான் கவலையை உருவாக்குகிறோம்!

படித்ததில் ரசித்தது: அசைந்து கெட்டது மனம்; அசையாமல் கெட்டது உடல்; எது அசைய வேண்டுமோ நாம் அதைச் செய்யாமல் உடலை வளைக்காமல் நோயைக் கொண்டு வருகிறோம்; அசையாமல் வைக்க வேண்டிய மனதை யோசனை என்ற பெயரில் சிந்தித்து சிந்தித்து முக்கியமான…

மகளிர் முன்னேற்றத்திற்காக தனி நல வாரியம்!

விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் முன்னேற்றத்திற்காக மகளிர் நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து சமூக நலன் மகளிர் உரிமைத்துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு வெளியிட்ட அரசாணையில், “தமிழக…

இயற்கை வாழ்வுக்கு இட்டுச் செல்லும் வெந்தயம்!

வெந்தயமும் அதன் பயன்களும் வெந்தயம் கிட்டத்தட்ட அனைவரின் வீட்டுச் சமையலறையிலும் காணப்படும் ஒரு பொருள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வெந்தயமும், அதன் கீரையும் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாக கருதப்படுகிறது. வெந்தயத்தில் பல…

வெடிக்காத குண்டுகளால் 700 குழந்தைகள் பலி!

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனால் அங்கு தலிபான்கள் தலைமையில் அரசு நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து பல புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டில் வறுமை…

பற்றாக்குறையால் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை நீடிப்பு!

 - இந்திய உணவுக் கழகம் கோதுமை ஏற்றுமதி குறித்து இந்திய உணவுக் கழகத் தலைவர் அசோக் கே.மீனா விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், “உள்நாட்டு கோதுமை புழக்கத்தில் இன்னும் திருப்தியான நிலைமை வரவில்லை. எனவே, திருப்தியான நிலைமை வரும்வரை கோதுமை…

இசையமைப்பாளராகும் பாடலாசிரியர்!

தளபதி விஜய் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினி படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் கார்த்திக், ஜூலியன் அண்ட் ஜெரோமோ இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சத்யராஜ், ஸ்ரீபதி நடிக்கும் அங்காரகன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கிறார்.…

எடியூரப்பாவை எதிர்க்கும் பழங்குடியின மக்கள்!

கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடகா சட்டமன்றத்துக்கு மே மாதத்தில் தேர்தல் வரவுள்ளதால் அம்மாநில அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பசவராஜ் பொம்மை…

நலிந்த ரசிகர்களின் குடும்பங்களுக்கு உதவும் ரஜினி ரசிகர்!

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் 47 வருடமாக கலைத்துறையில் தமிழக மக்களை மகிழ்வித்து வருவதற்காகவும், இந்திய அரசின் திரைத்துறை சார்ந்த உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காகவும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து…

வ.உ.சியின் சித்த வைத்திய பார்வை!

- ரெங்கையா முருகன் பல்வேறு அலைச்சல் மிக்க வாழ்க்கைக்குப் பிறகு 1927-களில் கோவில்பட்டியில் வசித்து வந்த பெரியவர் வ.உ.சி. அந்த ஊரின் நாட்டாண்மை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் வ.உ.சி.யின் சொற்பொழிவைக் கேட்க விருப்பப்பட்டனர்.…

திருட்டா, தீவிரவாதச் சதியா?

- விறுவிறுப்பூட்டும் ‘சோர் நிகால் கே பாகா’ திரைப்படங்களில் ‘க்ளிஷே’ என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலம். ஏற்கனவே பல படங்களில் பார்த்த விஷயங்களை அச்சுப்பிசகாமல் அப்படியே தரும்போது, ‘இதைத்தானப்பா எல்லா படத்துலயும் பார்க்குறோம்’ என்று ரசிகர்கள்…