பத்து தல – காணாமல்போன மிரட்சி!

ஒரு கமர்ஷியல் படம் ரசிகர்களை ஈர்க்க, இதுவரை நாம் பார்த்திராத கதையோ, காட்சிகளோ இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. வழக்கமான கதை, காட்சிகள் என்றபோதும், புதிதென்று எண்ணும் வகையில் வடிவமைத்திருந்தாலே போதும்; திரையில் அது பெரும் வரவேற்பைப் பெறும்.…

மத்தியில் ஆட்சி மாறினால் ஊழல் முடிவுக்கு வரும்!

-டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்தியில் உள்ள பாஜக ஆட்சி முடிவுக்கு வந்தால் தான் இந்தியாவில் ஊழல் மொத்தமாக முடிவுக்கு வரும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான…

பூமிக்கு வந்த சோயுஸ் விண்கலம்!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை முடித்த விண்வெளி வீரர்கள் 3 பேர், பூமிக்கு திரும்புவதற்கான சோயுஸ் எம்எஸ்-22 விண்கலம் மீது கடந்த டிசம்பர் மாதம் சிறிய விண்கல் மோதியது. இதனால் விண்கலம் லேசான சேதம் அடைந்ததுடன்,…

ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்வு!

மருத்துவ துறையில் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில்,  தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள மருந்துகளின்  விலைகள் ஆண்டுதோறும் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 384 அத்தியாவசிய  மருந்துகள் மற்றும்…

வேங்கைவயல் விவகாரம்: ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பு!

- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை…

மனிதக் குரல் ஏற்படுத்தும் பரவசம் – சுந்தர ராமசாமி!

பரண் : “உற்றுக் கவனிக்க வேண்டும். உற்றுப் பார்க்க வேண்டும். உற்றுக் கேட்க வேண்டும். இது இயற்கையான காரியமாக, மனத்தில் ஒழுகிக் கொண்டு இருக்க வேண்டும். கரையோர மரங்களைத் தன்னில் பிரதிபலிக்க நதி என்ன ஆயாசம் கொள்கிறது? அதன் தன்மை அது. ஆயாசம்…

நல் எண்ணங்களில் மனதை செலுத்துவோம்!

இன்றைய நச் : துன்பத்தைத் துறக்க வேண்டுமா? நல்ல காரியத்தில் உள்ளத்தைச் செலுத்துங்கள்; சுதந்திரமாக இருக்க வேண்டுமா? அறிவைப் பயன்படுத்தி சிந்தியுங்கள்! – மார்க்ஸ் அரேலியஸ்

சுஜாதா எனும் வழிகாட்டி!

எனது அப்பா ஒரு நல்ல வாசிப்பாளர். அவரைப் பார்த்து எனக்கும் சிறுவயதிலேயே படிக்கும் ஆர்வம் தொத்திக் கொண்டது. 5-ம் வகுப்பில் முயல், அணில் (சிறுவர் பத்திரிக்கை) என்று வாசிக்க ஆரம்பித்து, பிறகு முத்து காமிக்ஸ், தமிழ்வாணன், பிறகு 6 வதில்…

குத்துச்சண்டை சாம்பியன் லவ்லினாவுக்கு அசாம் பேரவையில் பாராட்டு!

- ரூ.50 லட்சம் பரிசு அறிவிப்பு டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அசாம் மாநில வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை படைத்தார். 75 கிலோ எடைப்பிரிவினருக்கான இறுதிச்சுற்றில்…