சாமானியர்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.288 கோடி திருட்டு!
சைபர் க்ரைம் எச்சரிக்கை
தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக பொது மக்களை ஏமாற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
ஆன்லைன் மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன் சிம்கார்டுகளை தடைசெய்யப்பட்டு வருகிறது.
ஆன்லைன் மூலமாக பொது…