புத்தகங்களை வெறுப்பது பண்பாட்டின் வீழ்ச்சி!

- சாகித்திய அகாதெமி விருதாளர் எஸ்.ராமகிருஷ்ணன்  ஒருவரை சந்தோஷப்படுத்த என்ன செய்ய வேண்டும்? பணம் தருவது, உணவு தருவது, உடை தருவது, பரிசுப் பொருட்களை வாங்கித் தருவது இவைதான் சந்தோஷத்தின் அடையாளமாக உள்ளன. ஆனால், இவற்றை விடவும் மேலான…

பதவியில் இல்லையென்றாலும் மக்கள் பணியாற்றுவேன்!

ராகுல் காந்தி கேள்வி! அதானியுடன் உள்ள நெருக்கம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பியும், அதற்கு பிரதமர் மோடி இன்னும் பதில் அளிக்காதது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் முதல்…

மன்சூர் அலிகான் படப் போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி!

தமிழ்நாட்டை பாடாய் படுத்தும் மதுவை வைத்து, ஒரு புரட்சிப் படைப்பு "சரக்கு" என்ற பெயரில் உருவாகிக் கொண்டிருக்கிறது என்கிறார் மன்சூர் அலிகான். மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வலினா பிரின்ஸ் நடிக்கிறார். சிறப்பு தோற்றத்தில்…

10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது!

தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, போலி மருத்துவர்களைக்…

சினிமா தான் எனக்கான ஒரே விடியல்!

நடிகை சாய் ரோகிணி சினிமா தனக்கான ஆட்களைத் தேடிக்கொள்ளும் என்பார்கள். அதேபோல் சினிமா பற்றிய கனவு ஒருவருக்கு இருந்தால் அது கைப்பிடித்து அழைத்து வந்து அத்துறையில் அமர வைத்து விடும் என்றும் கூறலாம். அப்படிப்பட்ட ஒருவர்தான் நடிகை சாய் ரோஹிணி.…

ஒருமித்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் ‘கை’ கோர்ப்போம்!

-சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில், "கடந்த மாதங்களில் பிரதமர் மோடியும், அவரது அரசும் இந்திய ஜனநாயகத்தின் 3 தூண்களை (நாடாளுமன்றம், நிர்வாகம்,…

தேசிய அங்கீகாரம் இழந்த கட்சிகளும், அங்கீகாரம் பெற்ற ஆம் ஆத்மியும்!

ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அந்தஸ்து அளித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணயம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கட்சிகள் தேசிய கட்சியாகவும், மாநில…

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா!

தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 4,573 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 401 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   நகர்ப்புற பகுதிகளிலும், ஊரக பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரூ1000 கோடியில் ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர்…

நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!

“மனம் லேசாக மிதந்தது. கிளுகிளுவென்று ஒரு மகிழ்ச்சி. எழுந்து விளக்கைப் போட்டு அலமாரியைத் திறந்து மிச்சமிருந்த இரண்டு மைசூர் பாகையும், கதம்ப பஜ்ஜியையும் தின்றாள். பசி தான். இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்த பிறகு வயிறு இரைந்தது. இரண்டு…