இந்திரன் – அகநிலையிலும் கலைப் பண்பைப் பேணியவர்!
இந்திரன் செய்திருக்கும் பணிகளில் பல முன்னோடி ஆனவை. கடந்த தலைமுறையினர் பலரை நேரில் கண்டவர். சிலரோடு இணைந்து இயங்கியவர். அதோடு இந்த தலைமுறையினரோடும் தொடர்பில் இருப்பவர்.
1960-களுக்குப் பிந்தைய இந்தியாவின் / தமிழகத்தின் முக்கிய அரசியல்…