இளம் படைப்பாளிகளை கைகுலுக்கி வரவேற்கும் பவா!

தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொள்ளும் படைப்பாளிகளின் மத்தியில் பவா முற்றிலும் வேறுபட்டவர். நல்ல இலக்கிய பிரதிகளை, நல்ல படைப்புகளை, அதன் படைப்பாளிகளை தான் போகுமிடமெல்லாம், காணும் மனிதரிடமெல்லாம் சிலாகித்துச் சொல்பவர். அவர் ஒரு போதும்…

ஹீரோவில் இருந்து ’வில்லன்’!

சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் கடந்த வாரம் முதல் இணையத்தில் உலா வருகிறது. அந்தப் படம் குறித்து முறையான அறிவிப்பு வெளிவராத நிலையில், ‘வலைப்பேச்சு’ உள்ளிட்ட சில யூடியூப்…

பெண் அன்றும் இன்றும்!

தமிழ் எழுத்துலகில் ஏராளமான கதை, கவிதை, உரைநடை நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் பெண்களை மையப்படுத்தும் நூல்கள் பெரும்பாலும் பெண்ணை அழகியல் பதுமையாக மட்டுமே சித்தரிப்பதாய் இருப்பது பெண்ணினத்தின் சாபக்கேடு. பெண் உரிமைப் பேசும் புத்தகங்கள்…

ஃபெஞ்சல் புயல்: மக்கள் துயரை யார் அறிவார்?

‘தாய்’ தலையங்கம்! தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமான வீச்சோடு பலவிதமான புயல்கள் கடந்து போயிருக்கின்றன. 2015-ம் ஆண்டு புயல் ஏற்படுத்திய பாதிப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில், குறிப்பாக வடதமிழகத்தில் அதிக பாதிப்புகளை…

கவியரசர் கண்ணதாசனின் அபாரத் திறமை!

கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை குறித்து அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியது. *** “அப்பா கண்ணதாசனுக்குப் பிறந்த பதினான்கு பிள்ளைகளில் நான்தான் மிகவும் சேட்டைக்காரன். வீட்டில் யாருடனாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பேன். அதனால் இவன்…

ஏசி ரயில், ஆம்னி பஸ்களில் செல்லும் பயணிகளின் கவனத்திற்கு!

ரயில் ஏசி வகுப்புகளில் அடிக்கடி செல்லும் பயணிகள் அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் பயணிக்கும் பயணிகள் நிச்சயமாக ஒன்றை உணர்ந்திருப்பார்கள். அதாவது, இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் வழங்கப்படும் வெள்ளைத்துணிகளும் கம்பளியும் எந்த அளவுக்கு…

ஜானகி எம்.ஜி.ஆர்: நூற்றாண்டு கடந்து வாழும் நினைவுகள்!

“தோட்டத்தம்மா” என்றுதான் எங்கள் பாட்டியும் தமிழகத்தின் முதன் பெண் முதலமைச்சருமான வி.என்.ஜானகி அம்மா அவர்களை அழைப்போம். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட வைக்கத்தில் 1923-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பிறந்தார், வைக்கம் நாராயணி…

மக்களுக்கான என்னுடைய போராட்டம் தொடங்கிவிட்டது!

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் எம்பியாக பொறுப்பேற்றார். இந்நிலையில் வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரியங்கா…

சொர்க்கவாசல் – இது உண்மைக் கதையா?!

சொர்க்கம், நரகம் போன்ற சொல்லாடல்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, வாழ்வில் தொடர்ந்து தமக்கு உவப்பில்லாத அனுபவங்களை எதிர்கொள்கையில் அது போன்றதொரு எண்ண வட்டத்திற்குள் சிக்குவது இயல்பு. தம்மைப் பிடித்திருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு,…