இந்திரன் – அகநிலையிலும் கலைப் பண்பைப் பேணியவர்!

இந்திரன் செய்திருக்கும் பணிகளில் பல முன்னோடி ஆனவை. கடந்த தலைமுறையினர் பலரை நேரில் கண்டவர். சிலரோடு இணைந்து இயங்கியவர். அதோடு இந்த தலைமுறையினரோடும் தொடர்பில் இருப்பவர். 1960-களுக்குப் பிந்தைய இந்தியாவின் / தமிழகத்தின் முக்கிய அரசியல்…

அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன்!

உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்குப் பெற்றவரும், அறிவியல் புரட்சியில் முக்கிய பங்காற்றிய ஒருவராகவும், விஞ்ஞானிகளுக்கு எல்லாம் விஞ்ஞானியாகவும் திகழ்ந்தவர் சர் ஐசக் நியூட்டன். இங்கிலாந்து நாட்டில் விவசாய குடும்பத்தில் பிறந்த…

திரையிசையில் சிட்டுக் குருவியின் சிறகசைப்புகள்!

ஒரு சிட்டுக்குருவியின் சிறகசைப்பை, தாவலை, பறப்பதற்கான எத்தனிப்பை உற்றுக்கவனிக்கும் போதெல்லாம் குழந்தையாகிவிடுவதே மனித இயல்பு.

மனித வாழ்வின் விழுமியங்களைக் கடத்தும் கதைகள்!

அறிய நெல்லிக்கனியை அவ்வைக்கு கொடுத்த அதியமானின் கதை, முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் கதை, மயிலுக்கு போர்வை அணிவித்த பேகனின் கதை இப்படி மனித வாழ்வின் விழுமியங்களை கதைகள் கடத்திகொண்டே இருக்கின்றன. கதை உரைக்கப் பெருகும் என்பதே உண்மை நாம் ஒரு…

காலம் போட்ட ஒப்பனையைக் கலைக்கவா முடியும்?

நீங்க எழுத்தாளர் ராஜேஷ் குமார் மாதிரி இருக்கீங்க. ஆனா அவரெல்லாம் டாக்ஸியில் வரமாட்டார் என்று சொல்லிக் கொண்டே விருட்டென்று நகர்த்திக் கொண்டு போய்விட்டதுதான் ஹைலைட். காலம் போட்ட மேக்கப்பை நான் கலைக்கவா முடியும்?

இப்படியும் ஒரு தலைவர் வாழ்ந்தார் நம்மிடையே!

1965-ம் ஆண்டில் ஒரு நாள்... திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின், நீண்ட திண்ணையில், நடந்து வந்து கொண்டிருந்தார். புகழ்பெற்ற மக்கள் மருத்துவர், டாக்டர். பி.கே.ஆர் வாரியார் அவர்கள் அப்போது, நோயாளிகளுக்கிடையே, ஒரு நடுத்தர வயது தம்பதியர்…

இசையில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய இளையராஜா!

1976-இல் வெளியான ‘அன்னக்கிளி’ என்ற தமிழ்த் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானர் இளையராஜா. திரையிசைத் துறையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியதன் மூலம் விரைவாகப் பிரபலமானாா்.

தென் மாநிலங்களுக்கு வழி காட்டத் தயாரான எம்.ஜி.ஆர்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அவருக்கு சென்னை பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. இதனை அடுத்து அவருக்குப் பல்வேறு இடங்களில் பாராட்டு விழாக்கள் நடைபெற்றன. தமிழக எம்.எல்.ஏ-க்கள் சென்னையில் பாராட்டு விழா…

காமராஜர் கேட்டு வியந்த குமரி அனந்தனின் பேச்சு!

நதிமூலம் : * “தந்தனத்தோம் என்று சொல்லியே… வில்லினில் பாட…” என்று வில்லுப்பாட்டை அதன் சலங்கைச் சத்தத்துடன், ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கேட்டாலே யாரும் சொல்லி விடுவார்கள். “என்னப்பா, ஹரிகிருஷ்ணன் பாடுகிறாரா?”…

வாசிப்பவர்களை நேசிக்க வைக்கும் வரலாற்று நூல்!

நூல் அறிமுகம்: பெண்களை அடிமைப்படுத்திக் கொள்வது என்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம். சிலப்பதிகாரத்தில் கூட மாதவியை அப்படித்தான் கோவலன் கைக்கொண்டான். இப்பொழுதும் கூட அந்த பழக்கம் வேறுவிதமாக மாறிக் கொண்டிருக்கிறது. அழகான இளம்…