ஆதித்தமிழரின் நாகரிகத்தை அறிய உதவும் ஆவணம்!

-பேராசியரியர் அருணன் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம்!: சிந்து முதல் வைகை வரை’ நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம், அதாவது தமிழரின் மூதாதையர் நாகரிகம்.…

அன்றைய கொரோனா பரவலும், இன்றைய மறு துவக்கமும்!

தாய் தலையங்கம் : கொரோனா மறுபடியும் பரவிக் கொண்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே நாளில் 1300 பேர்கள் வரை கொரோனா பாதிக்கப்பட்டுச் சிகிச்சையில் இருந்தார்கள். தற்போது கொரோனா சிகிச்சையில் தமிழ்நாட்டில் மட்டும் எடுத்துக்…

நம்பிக்கையூட்டும் 45 நிமிட குறும்படம்!

குறும்படம், இசை ஆல்பம் என்று கவனிக்கத்த வகையில் பங்களிப்பு செய்த காமன் மேன் சதீஷ் நடிக்கும் 45 நிமிட குறும்படம் வைரம் பாஞ்ச கட்ட. இக்குறும்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சதீஷ், ஏற்கெனவே 'இந்தியன் டூரிஸ்ட்', 'நொடிக்கு நொடி' குறும்படங்களை…

கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது!

- மத்திய சுகாதாரத்துறை இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 நாட்களுக்கு பிறகு இன்று 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக…

சின்னக் கலைவாணர் பட்டத்தைவிட எதுவும் பெரிசில்ல!

- நேர்காணலில் நெகிழ்ந்த விவேக் அஞ்சலி: * “இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால்” - நடிகர் விவேக் திரைப்படங்களில் நுழைந்தபோது, பாப்புலராக்கிய வசனம் இது. சட்டென்று நிகழ்ந்திருக்கிறது நடிகர் விவேக்கின் மரணம். முந்திய தினம் வரை தடுப்பூசி…

இட்லி பற்றி தெரிந்துகொள்ள இவ்ளோ தகவல்களா?

தென்னிந்தியாவில் உட்கொள்ளப்படும் காலை, இரவு நேர உணவுகளில் தவிர்க்க முடியாத உணவுப்பொருள் இட்லி. அரிசி, உளுந்தம் பருப்பு என தானியம் மற்றும் பருப்பு கலவையில் தயாராகும் இட்லியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. எளிதில்…

அம்மாவைப் போல சமையல் சொல்லித் தரும் ரேவதி சண்முகம்!

ருசியான உணவைப் பற்றி அடிக்கடி எழுதியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். அதிலும் உருளைக் கிழங்கின் மீது அவருக்கு இருக்கும் மோகத்தைப் பற்றிக்கூட ருசிபட எழுதியிருப்பார். அவருடைய மகள் ரேவதி சண்முகத்தை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். சமையல்…

கொடுத்தல் என்பது யாதெனில்…!

கொடுக்கிறேன் என்று நினைப்பவனே! கொடுப்பதற்கு நீ யார்? நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம் உனக்கு கொடுக்கப் பட்டதல்லவா? உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் உனக்காக மட்டும் கொடுக்கப் பட்டதல்ல! உண்மையில் நீ கொடுக்கவில்லை! உன் வழியாகக் கொடுக்கப் படுகிறது!…

சொப்பனசுந்தரி – பேரு ஓகே, காமெடி எங்கே?

ஏதேனும் ஒரு திரையிசைப் பாடலின் முதல் வரியை, சில வார்த்தைகளை, படத்தில் இடம்பெறும் கதாபாத்திரப் பெயர்களை டைட்டிலாக வைக்கும் வழக்கம் தமிழ் திரையுலகில் உண்டு. அந்த வரிசையில், ‘கரகாட்டக்காரன்’ படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி – செந்திலின்…