சிதறு தேங்காய் உடைக்க ஓங்கியவனின்
கையைப் பித்தன் பிடித்து நிறுத்தினான்.
“நீயே உடைந்து சிதறிக் கிடக்கிறாயே
தேங்காயை வேறு உடைக்க வேண்டுமா?” என்றான்.
தேங்காய் பொறுக்கக் கூடி இருந்தவர்களைப்
பார்த்துப் பித்தன் சொன்னான்-…
அக்கினி வாயுவால் இயங்கக் கூடிய மோட்டார் கார் விலை உரூ.5000. ஆங்கில துரை மக்கள் அவ்வண்டியை நடத்துங்கால் மனுமக்களும் சீவராசிகளும் மிகுதியாகவும் உலாவும் வீதிகளில் அதி துரிதமின்றியும், அதி ஜாக்கிரதையுடனும் பெருத்த பாதைகளில் நடத்தி வருகிறார்கள்
ஒருமுறை எம்.ஜி.ஆர்., திருச்சிக்கு செல்லும்போது வழியில் ரயில்வே கேட் குறுக்கிட, அவரது கார் நின்றது. அப்போது, அருகில் வயல்களில் வேலை செய்த மக்கள் ஓடி வந்து, எம்.ஜி.ஆரின் காரை சூழ்ந்து கொண்டனர். அவர்களின் பாசத்தில் திக்குமுக்காடி போனார்…
சக்தி கிருஷ்ணசாமியிம் ம.பொ.சி. எழுதிய புத்தகம் பற்றிக் குறிப்பிட்டு, அதையொட்டி கட்டபொம்மன் நாடகத்தை எழுதும்படிக் கேட்டுக்கொண்டார் சிவாஜி.
சிவாஜியின் விருப்பத்தை நிறைவேற்ற 30 நாட்களில் ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ நாடகத்தை எழுதி முடித்தார்…
செய்தி:
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புப்படுத்திப் பேசியதற்காக, அவருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அவதூறாகப் பேட்டி கொடுத்தவருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவிந்த் கமெண்ட்:
முன்னாள்…
செய்தி:
சட்டமன்றத் தேர்தலில் விஜய் கட்சியுடன் பாமக கூட்டணியா? என்கிற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அதைச் சொல்வதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. அப்போது பாருங்கள்” என்று பதிலளித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
கோவிந்த் கமெண்ட்:
தேர்தல்…
நூல் அறிமுகம்: சாட்ஜிபிடி சரிதம்
நான் ஏன் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதில்லை என கிறிஸ்டினா டிரேக் (Christina Drake) என்பவர் லிங்க்டுஇன் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.
பதிப்பாசிரியர், எழுத்தாளர், கதைச்சொல்லி என குறிப்பிட்டு மனிதர்களுக்காக…
ஊடக வெளிச்சத்தை விரும்பாத கவிஞர் தாமரை, தற்போது முகநூலில் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அந்தப் பதிவை வாசகர்களுக்காக இங்கே வழங்குகிறோம்.
“பொதுவாக நான் ஊடக வெளிச்சத்திற்கு வருவதில்லை. பல்லாண்டுகளாக…
‘புரட்சித் தலைவர்’ என்று லட்சோப லட்சம் மக்களால் இன்றும் அழைக்கப்படும் திரு.எம்.ஜி.ஆர். அவர்களைப்பற்றி என்னுள் எழுந்த சில நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
என் தந்தை பேரறிஞர் அண்ணா அவர்களிடம் அவருக்கு இருந்தது அன்பு, பரிவு, பாசம்,…