நம் பார்வையை மாற்றாதவரை எதுவும் மாறாது!

இன, நிற வேறுபாட்டைக் காரணம் காட்டி எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனை கீழ்த்தரமாக நினைப்பது தவறு. இப்படிக் கருதுவதற்கு எந்த விஞ்ஞானப்பூர்வமான காரணங்களும் இல்லை என்பதே உண்மை. அப்படி இருக்கையில், இந்த உலகில் நிறத்தில் வேறுபாடு பார்ப்பது…

கவிதையே தெரியுமா… அந்தக் கவிதை நீதானே…!

’தமிழ்நாட்டில் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை விடக் கவிஞர்கள் எண்ணிக்கை அதிகம்’ என்று திரைப்படங்களில், நாடகங்களில், பொதுமேடைகளில் கிண்டலடிக்கிற காலமொன்று உண்டு. அந்த அளவுக்குப் பலர் தங்களுக்குத் தெரிந்த தமிழ்நடையில் ‘கவிதை’ எழுதப்…

தலைமுறைகளைக் கடந்த பொம்மலாட்டக் கலை!

பொம்மலாட்டம் தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. பொம்மலாட்டம் ஆண்டுதோறும் மார்ச் 21 அன்று கடைபிடிக்கப்படுகிறது. மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான…

ஷோபனா – என்றுமே மாறாத அழகுக்குச் சொந்தக்காரர்!

ஒரே ஒரு படத்தில் நடித்த பல நடிகர், நடிகைகள் இன்றுவரை நம் மனதில் நீங்கா பிடித்திருக்கின்றனர். ஆனால் ஒரு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலைக் கேட்டாலே ஒரு நடிகை இன்றும் இளமையும் அழகும் எழிலும் பொங்க நம் கண்முன் வந்து நிற்பார். அவர் தான் நடிகை…

தமிழ் சினிமாவில் முதலில் என்னை பி.ஆர்.ஓ. ஆக்கியவர் எம்.ஜி.ஆர்!

1958 ல் ‘நாடோடி மன்னன்’ படத்திற்கு நான் மக்கள் தொடர்பாளராக ஆனேன். அதற்கு முன்பு பி.ஆர்.ஓ. என்ற ஒன்றில்லை. நான் தான் முதல் நபர். அப்படி வந்தது ஓர் சுவாரசியமான கதை. நடிகர் சங்கம் ‘நடிகன் குரல்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்தது.…

தமிழர் நிதி நிர்வாகம்: நூல் வடிவில் ஓர் ஆவணக் காப்பகம்!

பல நூற்றாண்டுகளாகத் தமிழர் நிதி நிர்வாகம் உருவாகி வளர்ந்த வரலாற்றையும், தமிழ் நிலத்தின் பொருளாதார அடையாளம் வடிவமைக்கப்பட்ட விதத்தையும் பற்றிய ஆழமான கண்ணோட்டத்தை நூலில் இடம்பெற்றுள்ள ஆய்வுக்கட்டுரைகள் வழங்குகின்றன.

மகிழ்ச்சி இங்கதான் இருக்கு…!

மார்ச் 20 – சர்வதேச மகிழ்ச்சி தினம் மகிழ்ச்சி என்பது மனித உணர்வுகளில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. எந்நேரமும் இன்பமுற்று இருப்பதைவிட இந்த உலகில் வேறென்ன வரம் இருந்துவிடப் போகிறது. அந்த வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு, ‘இன்பம் தருவது…

சுகாதாரமான வாய் நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது!

மார்ச் - 20: உலக வாய்வழி சுகாதார தினம்: அழகு என்பது உடல் தோற்றப்பொலிவு சார்ந்து இருப்பதில்லை. அழகுக்கு முக்கியமாக பற்களின் பங்கு என்பது அவசியம் தேவை. ஆரோக்கியமான பற்கள் சுகாதாரமான வாய் இவை இரண்டும் தான் ஒருவர் முகம் அழகாக தெரிய காரணமாக…

கற்றுக் கொள்பவனே கலைஞனாகிறான்!

இன்றைய நச் வாழ்க்கை ஒவ்வொரு வினாடியும் நமக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது; நாம்தான் சரிவர கற்பதே இல்லை; கற்றுக் கொண்டவனே அறிஞன், பணக்காரன், பதவி உள்ளவன் ஆகிறான்! - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்

பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் குறித்த புரிதல் அவசியம் தேவை!

கண்ணகி நகர் பகுதியில் வசிக்கும் மகளிரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் முதல் தலைமுறை அறக்கட்டளை மற்றும் ஆகாஷ் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் பல பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டன.