மக்களை மகிழ்வித்த கோடை மழை!
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அனைத்து அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் …