பச்சைப் பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர்!

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலம்: புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் லட்சக் கணக்கான பக்தர்களின் முழக்கத்திற்கு இடையே கோலாகலம் நடைபெற்றது. மதுரை சித்திரைத் திருவிழா கோலகலமாக…

ஏற்றத் தாழ்விலிருந்து விடுதலை!

இன்றைய நச் : சமூகம் சாதியால் பிளவுற்றிருக்கும்போது இந்தியாவின் விடுதலை முதலில் அதன் ஏற்றத்தாழ்விலிருந்து கிடைக்க வேண்டும்! - அயோத்திதாச பண்டிதர்

ஆதிதிராவிடர் என அறிவிக்க வலியுறுத்திய அயோத்திதாசர்!

- துரை. ரவிக்குமார் எம்.பி **** மே 5: அயோத்திதாசர் நினைவு நாள் அயோத்திதாசப் பண்டிதரை (1845-1914) நினைவுகூரும்போது அவர் திராவிடர் என்ற அடையாளத்துக்குக் கொடுத்த கருத்தியல் உள்ளீட்டை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதற்காக அவர் பல்வேறு…

சுட்டுவிரலாக ஒரு பேனா!

நூல் அறிமுகம்: தமிழக கல்விச் சூழல் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். பள்ளி ஆசிரியை சு. உமாமகேஸ்வரியின் சமகால கல்விச் சிந்தனைகள் விரவிக்கிடக்கிற கட்டுரைகளை உள்ளடக்கியது. நூலுக்கான அணிந்துரையில் ஆயிஷா இரா. நடராசன், "தோழர்…

பற்றி எரியும் மணிப்பூர்: பதற்றத்தில் ஆளும் கட்சியும் ஆளுநரும்!

பழங்குடி மாணவர் அமைப்பு சார்பில் மணிப்பூரின் மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியினரல்லாதோரும் பேரணியில் ஈடுபட்டதால், இருதரப்பிடையே மோதல் ஏற்பட்டது. இதனால்…

உங்களை மகிழ்விக்கும் நபர்களை உங்களைச் சுற்றி வைத்திருங்கள்!

- கார்ல் மார்க்ஸின் தத்துவ வரிகள் ஒரு எழுத்தாளர் வாழ்வதற்காகவும் எழுதுவதற்காகவும் பணம் சம்பாதிக்க வேண்டும், ஆனால் அவர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக வாழவும் எழுதவும் கூடாது. நீங்கள் ஒரு மனிதனுக்கு ஒரு மீனைப் பிடித்துக் கொடுத்தால்,…

நிகழ்காலத்தில் வாழுங்கள்!

தாய் சிலேட் : இறந்த காலத்தை எண்ணி வருந்தவும் வேண்டாம்; எதிர்காலத்தை எண்ணி பயப்படவும் வேண்டாம்; நிகழ்காலத்தில் மனதை வைத்து வாழுங்கள். மனம், உடல் இரண்டும் நலமாகும்! - புத்தர்

ஜல்லிக்கட்டு வழக்கு விரைவில் விசாரணை!

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இம்மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில…

நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வீராங்கனைகளுக்கே இந்த நிலை!

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு உருவானது. பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த…

ரஷ்ய அதிபர் புதினைக் கொல்ல முயற்சி!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு உக்ரைன் - ரஷியா இடையேயான போர் 434வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.…