பறவையின் மனம் கொண்ட குழந்தைகள்!
குழந்தையின் செயல்பாடுகளில் நிரம்பியிருக்கும் பரிசுத்தமான அன்பு, பார்ப்பவரைக் கூட தொற்றிக் கொள்ளும். அதனால்தான், புதிதாக எந்த குழந்தையைப் பார்த்தாலும் அதனைக் கொஞ்சும் இயல்பு மனிதர்களிடம் உள்ளது.
விதிவிலக்காக முகம்சுளிக்கும் ஒரு சிலர் கூட,…