2000 நோட்டுகள் விஷயத்தில் ஏன் இத்தனை குளறுபடி?

இன்று முதல் 2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார்கள். செப்டம்பர் இறுதிக்குள் பெரும்பாலான 2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர். சுமார் 10.8…

இரண்டு பேர் உயிரிழப்புக்கு காரணமான பார் மூடல்!

தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் உள்ள மீன்சந்தை அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. அங்கு, நேற்று காலை 11 மணி அளவில், மது வாங்கிக் குடித்த 60 வயதான குப்புசாமி என்பவர், சிறிது நேரத்தில் வலிப்பு வந்து உயிரிழந்தார். அதே இடத்தில்…

தொடரும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி!

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். அதன்படி, காங்கிரஸ்…

ரூ.2000 நோட்டை மாற்றிக் கொள்ளும் நடைமுறை இன்று முதல் அமல்!

மக்கள் மத்தியில் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லாத ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாகவும், அவற்றை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி கடந்த 19-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த நோட்டுகளை ஒருவர்…

பிச்சைக்காரன் படமும், பண மதிப்பிழப்பும்!

இயக்குநர் ச‍சியின் இயக்கத்தில் விஜய் ஆன்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படம் வெளிவந்தபோதே அதில் இடம் பெற்ற காட்சி மிகவும் பிரபலம். “ஆயிரம் ரூபாய் நோட்டை மதிப்பிழக்கச் செய்வது” பற்றி அதில் பிச்சைக்காரக் கதாபாத்திரம் பேசியிருக்கும். என்ன…

மென்மையாக‍க் கடந்து போன சரத்பாபு!

ஊர் சுற்றிக் குறிப்புகள் :  மிகை நடிப்பில்லாமல் மென்மையான, இயல்பான நடிப்பைப் பல திரைப்படங்களில் வழங்கியவர் அண்மையில் மறைந்த நடிகரான சரத்பாபு. தெலுங்குப் படங்களில் அதிகமாக நடித்திருந்தாலும், தமிழில் ‘சலங்கை ஒலி’யில் கமலின் நண்பனாக,…

கருங்காப்பியம் – சிரிப்பூட்டுகிறதா, பயமூட்டுகிறதா?

ஆக்‌ஷன், ரொமான்ஸ், பேமிலி ட்ராமா, த்ரில்லர் என்று குறிப்பிட்ட வகைமைப் படங்களே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளியாகும். அதுவொரு சீசன் என்று சொல்லும் அளவுக்குப் பல படங்கள் ஒரே வரிசையில் அணிவகுக்கும். 2010 வாக்கில் வெளியான காஞ்சனா, பீட்சா,…

களைகட்டும் ஏற்காடு மலர்க் கண்காட்சி!

ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை  அமைச்சர்கள் கே.என் நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும்…

வரலாற்றை மாற்றிய புகைப்படம்!

அமெரிக்காவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் மைல்கள் பயணித்து குழந்தைத் தொழிலாளர்களின் அவல நிலையை ஆவணப்படுத்தியவர் புகைப்படக் கலைஞர் லூயிஸ் ஹைன். மேலே உள்ள இந்தப் புகைப்படம் பற்றி, “மிகச் சிறிய குழந்தைகள் வேலை செய்கிறார்கள். அதிகாலை 3:30 மணிக்கு…

மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் – தொலைக்காட்சிப் பட அனுபவம்!

ஒருகாலத்தில் ‘டெலிபிலிம்’ என்ற பெயரில் கொஞ்சம் பெரிய சிறுகதையை வாசித்த அனுபவம் திரையில் காணக் கிடைத்தது. இன்று, ‘டிவி மூவி’ என்ற பெயரில் சீரியலை விடக் கொஞ்சம் பெரிதான, தியேட்டரில் பார்க்கும் திரைப்படத்தைவிடச் சிறியதான ஒரு அனுபவத்தைத்…