படிக்க முடியாத நிலையிலிருந்து பட்டம் பெற்ற அறிஞர்!

நில அளவையாளராக இருந்து வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்ற மாணிக்கம் - தாயாரம்மாள் இணையரின் ஏழு பிள்ளைகளுள் மா.இராசமாணிக்கனாரும் ஒருவர். 1907ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 12ம் நாள் இவர் பிறந்தார். இராசமாணிக்கனாரின் தந்தை மாணிக்கம் வட்டாட்சியர்…

எம்.ஜி.ஆர். – மக்களின் மன்னா்!

- சு.திருநாவுக்கரசா் சட்டக்கல்லூரி மாணவனாக நான் இருந்தபோதே எம்.ஜி.ஆர் மீது கொண்டிருந்த பெரும்பாசத்தை வெறும் வார்த்தைகளுக்குள் சொல்லிவிட முடியாது. பிற்காலத்தில் அவரின் அன்புக்குரிய தம்பியாகி, அவரது பொற்கால ஆட்சியில் அமைச்சராகவும் நான்…

வசனத்தைவிட காட்சிகளே மனதில் நிற்கும்!

இன்றைய திரைமொழி: மக்கள் காட்சிகளையே நினைவில் வைத்திருப்பார்கள், வசனங்களை அல்ல என நினைக்கிறேன். அதனால்தான் எனக்கு காட்சிகள் பிடிக்கும். - இயக்குநர் டேவீட் லீன் நன்றி: சுந்தரபுத்தன்

ரியல் எஸ்டேட் மோசடிகள் பற்றிப் பேசும் ‘உன்னால் என்னால்’!

ரியல் எஸ்டேட் மோசடிகளைப் பற்றிப் பேசி அதன் அநீதிகளைத் தோலுரிக்கிற படமாக 'உன்னால் என்னால்' உருவாகியுள்ளது. ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரித்துள்ளார். கெளதம் ராஜேந்திரன் வெளியிடுகிறார். சிங்கப்பூர் ரவீந்திர…

பிரிட்டன் அரச குடும்பம் பயன்படுத்த முடியாத பட்டம்!

ஒரு மனிதரின் வாழ்வில்தான் எத்தனை மாற்றங்கள் பாருங்கள். ஒரு காலத்தில் அவர் வேல்ஸ் இளவரசர். அதன்பிறகு அவர் மன்னர் எட்டாம் எட்வர்ட். இறுதியாக விண்ட்சர் கோமகன். ஆம். அமெரிக்க கைம்பெண்ணான வாலிஸ் சிம்ப்சனை திருமணம் செய்ததால், மன்னர் எட்டாம்…

புதிய நாடாளுமன்றத்தில் தமிழர்களின் செங்கோல்!

டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் சோழர்கள் கால நடைமுறையின்படி, தங்க செங்கோல் வைக்கப்பட இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய…

இந்திய வரலாறு தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும்!

சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள…

வாசன் – சலியாத உழைப்பு!

பரண் :  ‘’திரு.வாசன் வாரப்பத்திரிகைகளும் சரி, தமிழ் சினிமா உலகமும் சரி, காலம் சென்ற வாசன் அவர்களை நன்றியோடு நினையாமல் இருக்க முடியாது. இரு துறைகளிலும் அவர் ஒரு முன்னோடி. வழிகாட்டி. கட்டுக்கடங்காத உற்சாகம்; அந்த உற்சாகத்தைச் சாதனையாக…

உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?

பார்த்ததில் ரசித்தது : * ஏழிசை வேந்தர் என்று அழைக்கப்பட்டவரான எம்.கே.தியாகராஜ பாகவதரின் குரலுக்கும், கம்பீரமான அவரது தோற்றத்திற்கும் அன்றைக்கு இருந்த மவுசே தனி. 1942 ஆம் ஆண்டு வானொலி நிலையத்திற்கு வந்த அவர், வாத்திய இசைக் கலைஞர்களுடன்…

நள்ளிரவில் கிடைத்த சினிமா வாய்ப்பு!

கண்கலங்கி கற்பூரம் ஏற்றிய கவுண்டமணி தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல வருடங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நடிகர் கவுண்டமணி. துவக்கத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து பின்னர் கதாநாயகன், குணச்சித்திரம், வில்லன், காமெடி நடிகர் என…