கர்வம் இல்லாதவனே நேர்மை மிக்கவன்!

பல்சுவை முத்து : கெட்ட காரியம் செய்வதற்கு அச்சப்படு; வேறு எதற்கும் அச்சப்படாதே. ஒரு மனிதன் மிக அதிக செல்வம் பெற்றும் கர்வம் இல்லாது இருந்தால், அவனே நேர்மை மிக்கவன். உனக்குத் தெரிந்ததை தெரியும் என்று ஒப்புக்கொள். தெரியாததை தெரியாதென்று…

உலகம் முழுக்க முருகன் கோயில்களை நிறுவும் பணி!

இலங்கையில் தமிழர் பூர்வீகப் பகுதிகளில், தொடர்ந்தும் சிங்களக் குடியேற்றம், புத்த மடலாயங்களை அமைப்பது குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இலங்கையில் உள்ள பூர்வீக தமிழ் நிலங்களில் 3 இடங்கள் உட்பட உலகில் 9 பெரிய முருகன்…

யானைகள் உயிரிழப்பைத் தவிர்க்கும் வழி!

அண்மைக் காலமாக யானைகள் உயிரிழப்பு பற்றிய செய்திகள் அதிகமாக அடிபடுகின்றன. இதற்கு யானைகளின் வழித்தடத்தை மனிதர்கள் ஆக்கிரமிப்பது தான் காரணம் என்றாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கு இங்கு பலருக்கு மனமில்லை. யானைகள் தங்கள் வாழ்விடத்தைத் தேடி…

தோல்வியையும் ஏற்றுக் கொள்வோம்!

இன்றைய நச் : வாழ்வில் வெற்றி பெறுவது மட்டும் நமது வேலையல்ல; தொடர்ந்து வரும் தோல்விகளையும் உற்சாகம் குன்றாமல் ஏற்றுக் கொள்வதும் நமது வேலைதான்! - லூயிஸ் ஸ்டீவன்சன்

கயிறு இழுக்கும் போட்டியில் காமராசர்!

அருமை நிழல் : சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியில் வேட்டியை மடித்துக் கொண்டு கயிறு இழுக்கும் அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராசர். - நன்றி: முகநூல் பதிவு

நினைவுப் பாதையில் ஒரு பயணம்!

இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான…

மூளைக்கட்டி உருவாவதற்கான காரணங்கள்!

சராசரியாக உலகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 500 பேருக்கும் மேலானவர்களுக்கு மூளைக்கட்டி இருப்பது கண்டறியப்படுகிறது. எனவே இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீங்குதரும் மூளைக்கட்டியை நோக்கி உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்கும்,…

எம்.ஜி.ஆருக்கு சேர்ந்த மக்கள் கூட்டம்!

- கலைவாணரின் பெருமிதம் சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த படம் ‘காவல்காரன்’. எம்.ஜி.ஆர். ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்த இந்தப் படத்துக்கு முதலில் வைக்கப்பட்டிருந்த பெயர்  ‘மனைவி’. பிறகு எப்படி பெயர் மாறியது? படத்தில்…

கனிந்த மனம் வீழ்வதில்லை…!

நினைவில் நிற்கும் வரிகள் : அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும்... (அமைதியான) தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது…