‘தமிழ்நாடு’ பெயர் சூட்டப்பட்ட நாள்!

1967 ஜூலை 18ஆம் நாள், சென்னை சட்டமன்றத்தில் 1953 முதல் ஒலித்து வந்த உரிமைக் குரலுக்கு, உரிய வகையில் செயல் வடிவம் கொடுத்து, சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை, சென்னை மாநிலத்தின் பெயரை அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழ்நாடு என்று…

அமைச்சர் பொன்முடியிடம் தொடரும் விசாரணை!

மீண்டும் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், அவர் கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை…

நெஞ்சில் ஓர் ஆலயம் – காதலெனும் அமர தீபம்!

தமிழ்த் திரையின் வெற்றித் தடங்கள்: முக்கோணக் காதல் எனும் பதத்தை திரைக்கதையின் அடிப்படை அம்சமாகக் கையாண்டு பெருவெற்றியை ஈட்டியவர் இயக்குனர் ஸ்ரீதர். ‘கல்யாணபரிசு’ படத்தை அடுத்து இயக்கிய சில படங்கள் சுமார் வெற்றியைப் பெற்ற நிலையில், மீண்டும்…

மீண்டும் ஹரி – விஷால் கூட்டணியில் உருவாகும் கமர்ஷியல் படம்!

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. 'தாமிரபரணி'…

மீன் சாப்பிடுவது எந்த அளவுக்குச் சத்தானது?

உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்பவர்கள் மட்டும் தான் புரோட்டின் நிறைந்த பொருட்கள் உண்ண வேண்டுமென்று இல்லை. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புரோட்டின் முக்கியம். புரோட்டின் என்பது நம் உடலில் ஆரோக்கியமான தசை வளரவும்,…

செல்போன் பயன்பாடு உடல்நலத்தைக் கெடுக்குமா?

 - ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம் உணவு உண்ணும் முறை, செல்போன் பயன்படுத்தும் முறை ஆகியவை குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விவரிக்கிறார். சைவமாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும், ஆரோக்கியமான உணவை உண்ணுவதே…

27 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்த இந்தியா!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த 12ம் தேதி 24வது ஆசிய தடகளப் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஹெப்டத்லான், கலப்பு தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த…

இலக்கியத் திருட்டு: எனக்கு கவலை இல்லை!

- எழுத்தாளர் இந்திரன் முகநூலில் எழுதினால் என் கவிதைகளைத் திருடி விடுவார்கள் என்கிற கவலை எனக்கு இல்லை. மற்றவர்களைத் திருடத் தூண்டும் கவிதை வரிகளை எழுத ஆசைப்படுகிறேன். அதற்காக இரவும் பகலுமாக உழைக்கிறேன் என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்…

விஜயகாந்த் மகன் நடிக்கும் புது ஆக்சன் படம் துவக்கம்!

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது. இவ்விழாவினில் திருமதி பிரேமலதா…

மக்கள் திலகத்தை தமிழில் பாராட்டிப் பேசிய என்.டி.ராமராவ்!

சேலம் மாங்கனிக்கு எப்போதும் தனிச் சிறப்பு உண்டு. அது போலவே மாம்பழ நிறம் கொண்ட எம்.ஜி.ஆருக்கு சேலம் மீதும், சேலம் மக்களுக்கு எம்.ஜி.ஆர். மீதும் தனி பிரியம் உண்டு. 2–வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த மக்கள் திலகத்துக்கு சேலத்தில்…