தமிழில் வில்லன்களாக பிரபலமடைந்த இந்தி நடிகர்கள்!

தமிழ் சினிமாவை ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகிய இருவரும் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த காலகட்டத்தில் ராதாரவி, நாசர், ரகுவரன், ஆனந்த்ராஜ், சரண்ராஜ் போன்றோர் வில்லன்களாக ஜொலித்தனர். அந்த நேரத்தில் புதிய சாயல் வேண்டும் என்பதற்காக இந்தி…

பொம்மை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

ANGEL STUDIOS MH LLP நிறுவனம் தயாரிப்பில் SJ சூர்யா வழங்க, இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், SJ சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள திரைப்படம் “பொம்மை”. மாறுபட்ட திரைக்கதையில் ஒரு அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும்…

இரு கழகங்களுக்கும் வந்த அதிரடி சோதனை!

தற்போது அரசியலில் புதிய திருப்பமாக ஒரே சமயத்தில் இரண்டு திராவிட இயக்கங்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து சில நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது பாஜக தலைமை. முன்பு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதே தமிழகத்திற்கு அப்போது…

நிதானம் தான் அற்புதமான ஆயுதம்!

இன்றைய நச் : எது நடக்கக் கூடாது என்பதற்காக நீ கோபப்படுகிறாயோ நீ கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்திற்காக அது நடந்தே விடுகிறது; ஆகவே எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர கோபம் அல்ல!…

டக்கர் – மக்கர் பண்ணும் திரைக்கதை!

கனவுலோகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தைத் திரைப்படங்கள் தருவது புதிதல்ல. அன்றும் இன்றும் திரையில் தென்படும் உலகம் அப்படிப்பட்டதுதான். அதில் உண்மையும் யதார்த்தமும் கொஞ்சமாய் கலப்பதே பெரிய விஷயம். அப்படிப்பட்ட சூழலில், முழுக்க கமர்ஷியல்…

உண்மை ஒன்றே நிலைத்து நிற்கும்!

பல்சுவை முத்து : "என் வாழ்வே என் செய்தி" இலட்சியம் மிக முக்கியமானது. அதேபோன்று அதை அடையும் வழிகளும் முக்கியமானவை. உண்மை ஒன்றே இறுதிவரை நிலைத்து நிற்கும். மற்றவை அனைத்தும் காலவெள்ளத்து அலைகளால் அடித்துச் செல்லப்படும். ஏழ்மையிலும்…

கூட்டணி தர்மத்தை உணர்ந்தவன் நான்!

அண்ணாமலை விளக்கம் அதிமுக குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, என் நேர்காணலை சரிவர புரிந்துகொள்ளாமல் அதிமுகவினர் எனக்கு எதிராக கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். மோடியின் அரசியல்…

உழைப்பவனுக்கு ஒரு ஜாண் வயிறு!

கலைவாணர் : மறக்கமுடியாத நினைவுகள் பகிர்ந்து கொண்டவர்: கலைவாணரின் மகன் என்.எஸ்.கே. நல்லதம்பி * சில வருடங்களுக்கு முன் கம்யூனிஸ்ட் தலைவர் மரியாதைக்குரிய கே.டி.கே. தங்கமணி அவர்களைச் சந்தித்து பேசும்போது சொன்னார், "கலைவாணர் கருத்துக்கள் அந்தக்…

மனம் கவர்ந்தவரின் சுயத்தை அழிப்பது!

காதல் என்பதைப் பற்றிக் கவிஞர் கண்ணதாசன் 60 வருடங்களுக்கு முன்பே மிக அழகாக, எளிமையாகத் திரைப்படப் பாடல் ஒன்றின் மூலம் சொல்லியிருக்கிறார். காதல் என்பது எதுவரை கல்யாண காலம் வரும் வரை கல்யாணம் என்பது எதுவரை கழுத்தில் தாலி விழும் வரை கண்ணுக்கு…