மேதைகளால் உருவாக்கப்படும் இலக்கியம்!

இன்றைய நச் : கடுமையான உழைப்பு இருந்தால் போதும்; விஞ்ஞானியாகி விடலாம்; ஆனால் மேதைகளால்தான் இலக்கியத்தை உருவாக்க முடியும்! - பெர்ட்ரண்ட ரஸ்ஸல்

மனிதனின் கைரேகையை ஒத்திருக்கும் விலங்கு!

விலங்குகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம். இறாலின் இதயம் அதன் தலையில் அமைந்துள்ளது. நத்தை மூன்று வருடங்கள் வரை தூங்குமாம். விலங்குகளில் யானைகளால் மட்டும் குதிக்க முடியாது. மற்ற விலங்குகள் போல காண்டாமிருகத்தின்…

உங்களுக்கு நீங்களே உந்துசக்தியாய் இருங்கள்!

பல்சுவை முத்து: நேர்மையை விரும்புங்கள் பணியிடத்தில்; நேர்மையை விரும்புங்கள் சமுதாயத்தில்; நேர்மையை விரும்புங்கள் குடும்பத்தில்; நேர்மையை விரும்புங்கள் உங்களிடத்தில்; அறிவைத் தேடுங்கள் அது முதலீடு; அனுபவம் தேடுங்கள் அது காப்பீடு; திறமையைத்…

மறக்கக் கூடாத மாபெரும் ஆளுமை மால்கம் ஆதிசேசய்யா!

உலகப் புகழ் கல்வியாளராக, பொருளாதார நிபுணராகத் திகழ்ந்த மால்கம் ஆதிசேசய்யா ஒரு தமிழர். இவர் யுனெஸ்கோ மூலமாக உலகத்திற்கு மட்டுமல்ல, தமிழகம் மற்றும் இந்திய கல்வி, பொருளாதார முன்னேற்றங்களுக்கும் பங்களித்தவர். இந்த நூல் இந்திய சமூக,…

நயாகரா நகரின் ஒரு நாள் மேயராக கௌரவிக்கப்பட்ட சிவாஜி!

அருமை நிழல்: 1962-ஆண்டு அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நியூயார்க் சென்றிருந்தார். அப்போது, நயாகரா நகரின் ஒரு நாள் மேயராக சிவாஜி கௌரவிக்கப்பட்டார். அதன் அடையாளமாக மாதிரி சாவியினை அப்போதைய நயாகரா மேயர் கால்வின்…

கண்ணாடி வழியாக கோபத்தை வெளிப்படுத்திய சிவாஜி!

படித்ததில் ரசித்தது: * கண்ணாடி வழியாகக் கூட கோபத்தை காட்டலாம் என்று காட்டியவர் சிவாஜி. * விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கி வைத்திருந்தார்! * தன் தாய் ராஜாமணி…

சிவாஜி நடிக்க மறுத்த சூப்பர்ஹிட் படம்!

ஒவ்வொரு ஹீரோவும் ஏதோ ஒரு காரணத்தால் சில படங்களை நிராகரித்திருப்பார்கள். அந்தப் படம் ஹிட்டாகி அவர்களுக்கே பெரிய வருத்தத்தைக் கொடுத்திருக்கும். அப்படி பல படங்கள் உதாரணத்திற்கு இருக்கின்றன. ஆனால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முதலில் நடிக்க…

கவிஞர் வாலி நினைவுகள்: கவிஞர் பழநிபாரதி!

வாலிபக் கவிஞர் வாலி பற்றிய நினைவுகளை முகநூல் பக்கதில் பகிர்ந்திருக்கிறார் கவிஞர் பழநிபாரதி. ஒரு நாள் எனது "காற்றின் கையெழுத்து" நூலை கவிஞர் வாலியிடம் தந்தேன். மறுநாள் என்னை வரச் சொல்லியிருந்தார். போயிருந்தேன். "உன் புஸ்தகத்த முழுசா…