பூஜ்ஜியத்தை முட்டையோடு ஒப்பிடுவதை நிறுத்துவோம்!

கோழி முட்டையின் பயன் ஆம்லெட் போட்டு சாப்பிடுவதுதான் என்ற எண்ணம் தவறு. கோழி முட்டை எப்படியெல்லாம் சாதனைகளுக்காகப் பயன்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். இனியாவது பூஜ்ஜியத்தை கோழி முட்டை என்று கிண்டலடிக்காமல் இருப்போம். *எமரிடன் என்ற…

விளம்பரம் செய்யாமல் விமர்சனத்தால் ஓடிய படம்!

போர் தொழில் படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ திரில்லர் படம் ‘போர் தொழில்’. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற…

நம்புவது மட்டுமே செயல் வடிவம் பெறுகிறது!

பல்சுவை முத்து : ஒரு வேலையை செய்ய ஆரம்பித்தால் சக்தி கிடைக்கும். நினைத்ததையும், நம்புவதையும் மனிதனால் சாதிக்க முடியும் என்பது இயற்கை விதி. வேலை செய்யச் செய்ய வலிமை கிடைக்கிறது. சாதாரண மனிதன் தன் சக்தியில் பாதிக்கு மேல் உபயோகிப்பதில்லை.…

வாழ்க்கை ஒரு தீரச்செயல் துணிந்து நில்லுங்கள்!

இன்றைய நச் : வாழ்வு ஒரு சவால் எதிர்கொள்ளுங்கள்; வாழ்க்கை ஒரு போராட்டம் ஏற்றுக் கொள்ளுங்கள்; வாழ்க்கை ஒரு தீரச்செயல் துணிந்து நில்லுங்கள்! - பெர்னாட்ஷா

கோயில், மதம் என்று கேட்டாலே…!

- ஏ.நாகேஸ்வர ராவ் “நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சிறுவயது முதற்கொண்டே எனக்குச் சிலை வணக்கத்தில் (கடவுள்) நம்பிக்கை இருந்ததில்லை. இப்போதும் கிடையாது. நான் எந்தக் காரியத்திற்கு ஆனாலும் ‘உதவி’ என்று கேட்டால் கொடுத்து விடுவேன்.…

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்!

- கல்பனா சாவ்லாவின் பிறந்த நாள் இன்று கல்பனா 1982-ல் அமெரிக்காவிற்கு வந்து 1991-ல் அமெரிக்க பிரஜையானார். 1988-ம் ஆண்டில் அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றத் தொடங்கினார். கல்பனா இந்தியாவில் இருந்தபோது, கர்னல் தாகூர் பால் நிகேதன்…

உயிர் காக்கும் மருத்துவர்களைப் போற்றுவோம்!

ஜூலை 1 – தேசிய மருத்துவர்கள் தினம் உலகம் தோன்றிய நாள் முதல் உயிர் காப்பவர்களைப் போற்றும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. எல்லோராலும் உயிர் காக்கும் மருத்துவத்தைத் திறம்பட மேற்கொள்ள முடியாது. அதைவிட முக்கியமானது, நோய் கண்டவரின் குணமறிந்து…

கோவை ஞானி எனும் ‘இலக்கியச் சுடர்’!

ஒரு தமிழாசிரியராகத் தொடங்கிய வாழ்க்கையை கல்வி, இலக்கிய ஆர்வத்தால், அறிவாற்றலால் ‘கோவை ஞானி’ எனும் தனிச்சிறப்பு வாய்ந்த ஆளுமையாக தன்னை செதுக்கிக்கொண்டவர் இவர். எவருடனும் எவ்வித சமரசமும் செய்யாத நெஞ்சுரமும் நேர்மையும் படைத்த இலக்கியவாதி.…

கலைவாணரின் சிரிப்புக்குப் பின்னால்!

இசையமைப்பாளர் டி.ஆர். பாப்பா பேரறிஞர் அண்ணாவுடன் 'தாய் மகளுக்குக் கட்டிய தாலி', 'ரங்கூன் ராதா', 'நல்லவன் வாழ்வான்', 'எதையும் தாங்கும் இதயம்' ஆகிய படங்களிலும் மு.கருணாநிதியோடு 'அம்மையப்பன்', 'குறவஞ்சி', 'ராஜா ராணி ஆகிய திரைப்படங்களிலும்…