டெல்லியில் பாஜக வெற்றிக்கு உதவிய காங்கிரஸ்!

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் காங்கிரஸ் கட்சி, மத்தியிலும் பெரும்பாலான மாநிலங்களிலும் பல ஆண்டுகளாக ஆட்சி அமைத்து தனி ஆவர்த்தனம் செய்தது. கேரள மாநிலத்தில், முதன் முறையாக கம்யூனிஸ்டுகளிடம் ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ், அதன் பிறகு…

அளவுக்கு மிஞ்சியவை எல்லாமே விஷம்தான்!

இன்றைய நச்: நமக்குத் தேவையானதைத் தாண்டியதெல்லாம் விஷம்தான்; அது அதிகாரம், சோம்பல், உணவு, ஈகோ, லட்சியம், வீண் பயம், கோபம் அல்லது எதுவாகவும் இருக்கலாம்! - ஒரு ஆன்மீகச் சொற்பொழிவு நூலிலிருந்து...

குறைகளை ஏற்றுக்கொள்ளப் பழகுவோம்!

படித்ததில் ரசித்தது: “நாம் அழகாகவும், புத்திசாலியாகவும் தோன்ற முயற்சிக்கிறோம். ஆனால், நான் இரண்டு விஷயங்களை உணர்ந்தேன். நம்மை அன்பு செய்பவர்கள் நம்மை தங்கள் இதயத்தால் பார்க்கிறார்கள். நம்மிடம் உண்மையில் இல்லாத குணங்களையும் சேர்த்துப்…

உங்கள் பாரத்தை எவர் தோளிலும் விட்டுச் செல்லாதீர்!

தாய் சிலேட்: உடைந்த காலுடன் நடந்து செல்லுங்கள்; உங்கள் கைத்தடத்தை எவர் தோளிலும் விட்டுச் செல்லாதீர்கள்! - ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி

பொன்மனச் செம்மலின் பொற்கால ஆட்சி!

நினைவின் நிழல்: பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் (10.02.1985) இன்று. தகவல்: என்.எஸ்.கே. நல்லதம்பி

ரகசியங்களைப் பாதுகாக்கும் காடுகள்!

நூல் அறிமுகம்: அவன் காட்டை வென்றான் கிழவனும் கடலும் புத்தகத்திற்கு இணையாக ஒரு நூலைக் கூற வேண்டும் என்றால் 'அவன் காட்டை வென்றான்' நூலைக் குறிப்பிடலாம். அக்கதை கடலுக்குள் நடக்கிறது, இக்கதை காட்டிற்குள் நடக்கிறது, போராடுவது என்னவே இரண்டிலும்…

தாய்மார்களிடம் திட்டு வாங்கிய சி.கே. சரஸ்வதி!

அந்தக்காலப் படங்களில் வில்லியாக நடித்து அசத்தியவர் யார் என்றால் டக்கென்று நம் நினைவுக்கு வருபவர் சி.கே.சரஸ்வதி. தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்து விடும் ஆற்றல் படைத்தவர்.  1945-ல் வெளியான ‘என் மகன்’ சி.கே.சரஸ்வதிக்கு முதல் படம்.…

மாற்றி யோசிக்கும் தவெக தலைவர் விஜய்!

‘இளைய தளபதி’ விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு முடிந்து விட்டது. தளபதி இப்போது தலைவர் ஆகியுள்ளார். இன்னும் ஓராண்டில் நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர் கொள்ள தயாராகி…

இயற்கையை அறிவது ஒவ்வொருவரின் கடமை!

நூல் அறிமுகம்: இயற்கையை அறிதல்! எறும்புகளின் வாழ்க்கைப் பழக்கங்கள் எறும்புகளை மட்டும் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்க்கும்போது எவ்வகையிலும் முக்கியமல்ல. ஆனால், அதிலிருந்து தொடர்பின் கதிர் ஒன்று வந்து மனிதனை தீண்டும்போது அந்தச் சின்னஞ்சிறு…