உங்கள் மகிழ்ச்சியின் திறவுகோல் உங்களிடமே!

இன்றைய நச் : ஒவ்வொரு நாள் காலையையும் புதிதாகப் பிறந்துள்ள குழந்தையாக எண்ணி, அந்நாளைத் தொடங்குங்கள்; உங்கள் மகிழ்ச்சியின் கதவுகளுக்கு யாரும் தாழிட முடியாது! - ரவீந்திரநாத் தாகூர்

அநீதி – எளிய மனிதர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் களம்!

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு 'பிளட் அண்டு சாக்லேட்' என்று பெயரிடப்பட்டு ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள…

உயர்ந்தவரென்ன, தாழ்ந்தவரென்ன?

நினைவில் நிற்கும் வரிகள் : இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு! (எத்தனை பெரிய) உயர்ந்தவரென்ன…

9500 ஆண்டுகளுக்கு முன்பே பூனைகளுக்கு கல்லறை கட்டிய நாடு!

பூனைகள் பற்றிய அதியசக் குறிப்புகள்! செல்லப் பிராணிகளில் நாய்க்கு அடுத்தப்படியாக பலரும் வளர்ப்பது பூனை. வீட்டில் காலில் வந்து சுழன்று கொண்டே ஒருவித பாசத்தை நம்மிடம் காட்ட கூடியது பூனை. வீட்டில் நாம் இருக்கும் பொழுது பூனையார் மட்டும்…

அழ மறுத்த நாகேஷ், அடம்பிடித்த இயக்குநர்!

நாகேஷ் என்றதும் ஞாபகத்துக்கு வருவது அவரது நகைச்சுவையும் அசால்டான அவரது நடனமும்தான். ஆனால் அவர் சிறந்த குணசித்திர நடிகரும் கூட. ஆரம்ப காலகட்டங்களில் அவர் நகைச்சுவை வேடங்களில் மட்டும் நடித்து வந்த நேரத்தில் அவருக்கு குணசித்திர வாய்ப்பைக்…

பட்ஜெட் பேதமின்றி வசூலைக் குவிக்கும் படங்கள்!

கொரோனா ருத்ரதாண்டவம் ஆடிய கொடிய நேரத்தில் அதலப்பாதாளத்துக்கு  சரிந்த தொழில்களில் சினிமாத்துறை முக்கியமானது. ஷூட்டிங், டப்பிங் போன்ற வேலைகள் எப்போதாவது, எங்கேயாவது நடந்தாலும் திரையரங்குகள் மாதக்கணக்கில் மூடப்பட்டன. திரையரங்குகள் மீண்டும்…

எம்.ஜி.ஆரை கதாநாயகனாக்கிய ஸ்டூடியோ!

வெளிறிய மஞ்சள் வர்ணத்தில் மதில் சுவர்கள்; உள்ளே தொடர்ச்சியான மரங்கள்; மதில் சுவரில் சற்றுத் தூரத்திலிருந்து பார்த்தால் தெரிகிற 'சென்ட்ரல் ஸ்டுடியோஸ்' என்கிற எழுத்துக்களுடன் ஆரவாரமற்றுக் கிடக்கும் இந்த இடத்திலிருந்து எவ்வளவு தமிழ்த்…

இனிதே தொடங்கப்பட்டது மலையகத் தமிழர் தோழமை இயக்கம்!

பிரித்தானிய, இலங்கை, இந்தியா அரசுகளால் பாதிக்கப்பட்ட மலையக தமிழர்களின் வரலாற்று அநீதிக்கு நீதிகோரி பல போராட்டங்களில் விடிஎம்எஸ் (VTMS) மற்றும் தேயிலை ரப்பர் பெருந்தோட்ட சங்கங்கள் ஈடுபட்டு வருவது அறிந்ததே. இதன் எதிர்காலச் செயல்பாடுகள்…

காடப்புறா கலைக்குழு – இன்னொரு கரகாட்டக்காரன்!

முழுக்க கிராமிய வாத்தியங்கள் சார்ந்த இசை. கதை நகர்விலும் பேச்சு வழக்கிலும் குறிப்பிட்ட வட்டாரத்தின் பிரதிபலிப்பு. கதை மாந்தர்களின் அசைவுகளில் நாம் காணும் மனிதர்களின் சாயல். யதார்த்தம் போலத் தோற்றமளிக்கும் திரை மொழி. இவற்றோடு கொஞ்சம்…

குருபக்தியால் மீண்டும் நடனமாடத் தொடங்கிய ரேவதி!

1981 ஆம் ஆண்டு வெளியான மண்வாசனை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேவதி. பாரதிராஜாவால் கண்டெடுக்கப்பட்ட நாயகிகள் மார்க்கெட்டை இழந்ததாக வரலாறு கிடையாதே!  கோலிவுட் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது ரேவதியை. அதன் பிறகு…