ஒரே நாடு,  ஒரே மதம், ஒரே மொழி முழக்கங்களுக்கு முன்னோடி யார்?

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் பிறந்தநாள், நூல்கள் வெளியீட்டு விழா: வியப்பு தான். 94 வயதைத் தொட்டிருக்கிற தமிழ் எழுத்தாளரின் பிறந்த நாளில் அவருடைய இரு நூல்களின் மொழிபெயர்ப்பு வெளியாகியிருக்கிறது. “இ.பா’’ என்று நண்பர்களால் அன்புடன்…

முதுமை வரமா, சுமையா?

முதுமை என்பது மனித வாழ்வு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களில் கடந்து செல்ல வேண்டிய ஓரு பகுதியாகும். செல்களின் தோற்றமும் வளர்ச்சியும் பின்பு அதன் சிதைவுகள் அதனால் உருவாகும் விளைவுகளும் உடலியல் சார்ந்த இயக்கத்தில் தாக்கங்களை ஏற்படுத்துவது…

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘ஜவான்’!

ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் ப்ரிவ்யூ இன்று காலை 10:30 மணிக்கு வெளிவந்தது, இதன் கொண்டாட்டத்திற்கான கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டது. ஷாருக்கானின் மெகா படமான 'ஜவான்' படத்திலிருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரிவ்யூ ஜூலை 10-ம் தேதி காலை…

பம்பர் – நன்னம்பிக்கை முனை!

ஒரு படைப்பென்பது அதனை எதிர்கொள்பவரிடம் ஏதோ ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அது நல்லதாக அமைந்தால் ரொமவே நல்லது. அப்படியொரு நோக்குடன் வெளியாகும் படங்கள் மிகக்குறைவு. அவை நல்ல பொழுதுபோக்கு படத்திற்கான அம்சங்களை வாரித்துக் கொள்வது இன்னும்…

படிப்பதில் ஏழு படிநிலைகள்!

பல்சுவை முத்து: படிப்பது என்பது தேர்வு வரை நீடிப்பது. இதில் மொத்தம் ஏழு படிகள் உள்ளன. 1. வாசித்தல் (Reading) 2. நினைவில் வைத்துக் கொள்ளுதல் (Remembering) 3. ஞாபகப்படுத்திப் பார்த்தல் ( Recapitulating) 4. படித்தவற்றை வகையாக…

அறிஞர் மயிலை சீனியின் உயரம் கண்டு பிரமித்தேன்!

- இந்திரனின் நினைவுக் குறிப்புகள் நான் சிறுவனாகவும், இளைஞனாகவும் சந்தித்த தமிழ் அறிஞர்கள் பாரதி சீடர் கனகலிங்கம், சுத்தானந்த பாரதியார், தேவநேயப் பாவாணர், மு.அருணாசலம், நீதிபதி எஸ்.மகராஜன், கா.அப்பாதுரையார், பெருஞ்சித்திரனார், மதுரகவி…

சென்னை, தஞ்சையில் டானியலின் ‘சா நிழல்’ நூல் வெளியீடு!

- அ. மார்க்ஸ் அழைப்பு ஈழத்தின் தலித் உரிமைப் போராளியும், தலித் இலக்கிய முன்னோடியுமான கே.டானியல் அவர்கள் இறப்பதற்கு முன் இறுதியாக எழுதிய 'சா நிழல்' நூல் வரும் ஆகஸ்ட் 19 /20 தேதிகளில் சென்னையிலும் தஞ்சையிலும் வெளியிடப்பட உள்ளது. டானியல்…

‘விழி திற தேடு’: தமிழகத்தை உலுக்கிய உண்மைச் சம்பவம்

தமிழகத்தை உலுக்கிய உண்மையான கொலைச் சம்பவம் 'விழி திற தேடு' என்கிற பெயரில் படமாகிறது. இப்படத்தை வி. என் .ராஜா சுப்பிரமணியன் தயாரித்து இயக்குகிறார். இயக்குநர் வி.என்.ராஜா சுப்பிரமணியன் பேசும்போது, "நாட்டில் ஒவ்வொரு குற்றச் செயல் நடக்கும்…