30 நாட்களில் முடி வளர பச்சைப் பயிறு பேக்!

பொதுவாக பெண்களுக்கு தன்னை மேலும் அழகாக காட்டுவது அவர்களுடைய முடி என்று கூறலாம். அவற்றை சிறப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய ஒரே இடம் அழகு நிலையம் தான் என்று பலரும் நினைக்கின்றனர். அங்குச் சென்று பணம் செலவழித்து அழகை மெருகேற்றி வருகின்றனர்.…

அரசியலுக்கு வந்த நடிகர்கள் சந்தித்த சவால்கள்!

அ.தி.மு.க. எனும் மக்கள் இயக்கத்தை எம்.ஜி.ஆர். ஆரம்பித்து கோட்டையை பிடித்தபின், தமிழகத்தில் உள்ள ஹீரோக்கள் பலருக்கும் அரசியல் ருசி மனதுக்குள் ஊறியது. எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிவாஜி தொடங்கி ஒரு டஜனுக்கும் குறையாத கதாநாயகர்கள் கட்சி…

சோரியாசிஸ் எனும் தோல் நோயை குணப்படுத்த எளிய வழி!

சோரியாசிஸ் எனப்படும் தோல் நோய் தற்போது பலருக்கும் வருகிறது.  தோலானது செதில் செதிலாக உதிர்ந்து கொட்டும். தோல் வறட்சி, வெடிப்பு, அரிப்பு, சிவந்து காணப்படும். மரபின் மாறுபாடு, தொடர் மன அழுத்தம், முறையற்ற உணவு பழக்கங்கள் காரணமாக வரும்,…

தமிழகச் சிற்றூர்களில் கோலோச்சும் தீண்டாமை!

மீனாட்சி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் கோவில்களில் எல்லாம் வெற்றிகரமான ஆலய நுழைவு சுதந்திரத்திற்கு முன்பே சாத்தியமாகியும், இன்னும் தமிழகத்தின் நூற்றுக்கணக்கான சிற்றூர் கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுப்பு தொடர்கிறது. இதில்…

மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிய கொடநாடு கொலை வழக்கு!

கொடநாடு - வழக்கு மறுபடியும் ஓ.பி.எஸ் அணியின் புண்ணியத்தில் நினைவூட்டப்பட்டிருக்கிறது. ஊடகங்கள் கிளறவில்லை என்றால் பல வழக்குகள் சுலபமாக மறதியின் மடிக்குள் போய்விடும் தான். கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தி.மு.க அந்த வழக்கைப் பொருத்தமாக…

மனம் விட்டுப் பேச நெருங்கிய உறவுகள் தேவை!

தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் சென்னை சைக்கிளிங் ஃபெஸ்டிவல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டார். அப்போது…

தமிழ் சினிமாவில் டைட்டில் கார்டு பிரச்சினை!

ஆரோக்கியமான விமர்சனத்தைப் பெற்றதோடு, வசூலிலும் அள்ளிக் குவித்துள்ளது ‘மாமன்னன்’. தயாரிப்பாளரும், நாயகனுமான உதயநிதி ஓசையில்லாமல் டைட்டில் கார்டில், தனது விசாலமான மனதை வெளிப்படுத்தியுள்ளார். விளம்பரம் போன்ற அனைத்து இடங்களிலும் தன்னை அவர்…

கனவுடன் ஒரு தலைவன்!

-டாக்டர் க. பழனித்துரை நாகை மாவட்டம் பிரதாமபுரம் கிராமப் பஞ்சாயத்து பலரின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் ஒரு மிகப் பெரிய தொழில்சாலை அங்கு உருவாக்கப்படுவது போல் ஒரு செயல்பாட்டுத் தோற்றம். சுமார் 15 ஏக்கர் பகுதியில் ஓர் ஏரி…

நேசிப்பவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்!

இன்றைய நச்: அன்பு எங்கும் பரவும் தன்மையுடையது; சுயநலம் எப்போதும் குறுகும் தன்மையுடையது. வாழ்வின் வழி என்பது அன்புதான்; எவர் பிறரை நேசிக்கிறாரோ, அவர்தான் வாழ்கிறார்; எவர் ஒருவர் சுயநலமிக்கவராக வாழ்கிறாரோ அவர் இறந்து கொண்டிருக்கிறார்; எனவே…

சவால்களை எதிர்கொண்டு சரிசெய்யுங்கள்!

பல்சுவை முத்து: உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்; தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள்; திருத்திக் கொள்ளுங்கள்; வாழ்க்கை இனிமையானது என்று கருதுங்கள்; கனவு காணுங்கள்; ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்; உற்சாகமூட்டும் கதைகளைக் கேளுங்கள்; படியுங்கள்;…