சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை அல்ல!
நாங்குநேரியில் தலித் மாணவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைக்கு வலைதளங்களில் எதிர்வினையாற்றிய பலரும் பள்ளிக்கூடப் பையில் இருக்கும் அரிவாளுடன் ரத்தம் சொட்டுகின்ற ஓர் ஓவியத்தைப் பகிர்ந்திருந்தனர்.
பாடநூல்களுக்கு இடையே வெளிப்பட்ட அந்தக் கூரிய…