வட இந்தியா வரை புகழப்பட்ட காமராசர்!
படித்ததில் ரசித்தது:
பெருந்தலைவரை எல்லோரும் காமராஜர் என்று அழைத்து வந்த நிலையில் தந்தை பெரியார் 'காமராசர் ' என்று சொல்லி தூய தமிழில் அழைக்க வைத்தார்.
பிரதமர் நேரு பொதுக்கூட்டங்களில் காமராஜரை பற்றி பேசும் பொழுதெல்லாம் 'மக்களின் தலைவர்'…