கேரள முன்னாள் முதல்வரின் அரசியல் சாதனை
ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒருவரால் தொடர்ந்து எத்தனை முறை ஜெயிக்க முடியும்? அதிகம் போனால் 4 முறை ஜெயிக்கலாம். பெரிய தலைவராக இருந்தால் இன்னும் 2 முறை அதிகமாக ஜெயிக்கலாம்.
அதன்பிறகு அந்த எம்.எல்.ஏ…
நினைவில் நிற்கும் வரிகள்
***
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே…
(என்னதான் நடக்கும்)
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன்வீடு
நடுவினிலே நீ…
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதிக்குட்பட்ட விஜயகரிசல்குளம் ஊராட்சி வைப்பாற்று கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது.
இந்த முதற்கட்ட அகழாய்வில், 3,254 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.…
– நெல்சன் மண்டேலா
தைரியம் என்பது பயம் இல்லாமல் இருப்பது அல்ல; பயமே இல்லாதவர் தைரியமான மனிதர் அல்ல, ஆனால் பயத்தை வென்றவரே தைரியமான மனிதர்.
பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர்
தனது நேரத்தையும் சக்தியையும்…
- நாகேஷின் அனுபவம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் நாகேஷிற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு.
அவரது நடிப்பில் 1964 ஆம் ஆண்டு வெளியான ‘சர்வர் சுந்தரம்’
படப்பிடிப்பின்போது, தனக்கும் நடிகர் எஸ்.வி.ரங்காராவுக்கும் இடையே நிகழ்ந்த…
- அறிஞர் அண்ணா
பரண்:
"தமிழ்நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள்.
தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதன் மூலம் நீங்கள் அடையப்போவது என்ன என்று என்னைக் கேட்கிறீர்கள்.
பதிலுக்கு நான் கேட்கிறேன். பார்லிமெண்ட் என்பதை லோக்சபா என்று மாற்றியதன் மூலம்…
நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த வெள்ளி கிழமை அன்று விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக 2-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக கடந்த…
1967 ஜூலை 18ஆம் நாள், சென்னை சட்டமன்றத்தில் 1953 முதல் ஒலித்து வந்த உரிமைக் குரலுக்கு, உரிய வகையில் செயல் வடிவம் கொடுத்து, சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை, சென்னை மாநிலத்தின் பெயரை அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழ்நாடு என்று…
மீண்டும் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார்
அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், அவர் கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை…