கலவரச் சூழலில் அண்ணாவின் அனுமதியோடு இலங்கை சென்று வந்த எம்.ஜி.ஆர்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, இலங்கை அரசைக் கண்டித்து, தமிழக சட்டப்பேரவையில்  தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்து 1983-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி எம்.ஜி.ஆர். பேசினார். அந்தப்…

மன்னிப்பு எனும் மாமருந்து!

இன்றைய நச்: குறுகிய காலத்துக்கு சந்தோஷமாக இருக்க விரும்பினால் பழிதீர்த்துக் கொள்; எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் அனைவரையும் மன்னித்துவிடு! - ரவீந்திரநாத் தாகூர்

வாழ்வின் பிம்பத்தை எல்லாக் கோணங்களில் இருந்தும் அலசும் நூல்!

நூல் அறிமுகம்: இடமிருந்து எட்டாம் விரல் கவிஞர் சாய் வைஷ்ணவி வாழ்வு குறித்த உணர்வெழுச்சி மற்றும் அடக்குமுறைக்கு எதிரான எழுத்தை உடையவர். அவரது இரண்டாவது தொகுப்பும் அவ்வாறே அமைந்திருக்கிறது. மீறல்களின் எல்லை எதுவரை என்பதையும் மகிழ்ச்சி…

டார்வின்: படைப்புக் கோட்பாட்டை நிராகரித்த பரிணாமக் கோட்பாட்டாளர்!

எதைப் பார்க்கிறோமோ அதன் உண்மையை ஆராய வேண்டும். புரியவில்லை என்றால் அதை இன்னும் நெருக்கமாகச் சென்று ஆராய்வதற்குத் தேவையான பொறுமை வேண்டும். கண்டறிந்ததைத் தயக்கமின்றி வெளியே சொல்லும் துணிவு வேண்டும். இவை மூன்றும் இருந்தால் போதும், நாம்…

குறைகளைச் சுட்டிக்காட்ட ஊருக்கு நூறுபேர்…!

படிதத்தில் பிடித்தது: ஒருமுறை பிகாசோ தனது சிறுவயதில் ஒரு ஓவியத்தை வரைந்து தனது தந்தைக்குக் காட்டினார். அவரது தந்தை அதைப் பாராட்டி, "மகனே, இதை வெளியில் வைத்து, குறைபாடுகள் இருந்தால் மக்களுக்குக் காட்டச் சொல்லுங்கள்" என்றார். பிக்காசோவும்…

இணையப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவோம்!

இன்றைய தேதியில் ‘இணையப் பாதுகாப்பு’ என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் குற்றமிழைக்கலாம் என்பது சைபர் குற்றங்களின் எல்லையை விரிவடையச் செய்திருக்கிறது. குற்றவாளிகளின் தன்மையையும்…

மரண தண்டனைக்கு எதிரான மாயாண்டியின் கடிதம்!

நூல் அறிமுகம்: ஊருக்கு நூறுபேர்! நாடு முழுவதும் இருந்து நூறுபேர் கொண்ட இயக்கமாக உருவெடுத்து, இன்று மாநிலத்துக்கு நூறு பேர் என விரிவடைந்துள்ளது. இவ்வியக்கம் மாவட்டத்துக்கு நூறுபேர், ஊருக்கு நூறுபேர் என உருவெடுக்க வேண்டும். அரசாங்கத்தின்…

நாரயணீண்ட மூணான்மக்கள் – எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

சூரஜ் வெஞ்சாரமூடு, ஜோஜு ஜார்ஜ், அலென்சியர் லே லோபஸ் மூவருமே சமகால மலையாள சினிமாவின் முக்கிய ஆளுமைகள். இவர்கள் மூவருமே ஒரு படத்தில் இருக்கின்றனர் என்பது உடனடியாக ரசிகர்களை ஈர்க்கும் விஷயமாக அமையும். அதனை மெய்ப்பித்துக் காட்டியது ‘நாராயணீண்ட…

இளம் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

யாரும் நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணம் கலைஞனுக்கு இருக்கவேக் கூடாது. சிந்தனையைத் தூண்டக் கூடிய, வாதங்களை உருவாக்கக்கூடிய, கருத்துக்களை வாதுக்கு அழைக்கக்கூடிய எழுத்துக்களை எழுதுவதுதான் நம் வேலை. டிஜிட்டல் யுகத்தில் தகவல் குப்பைகளில்…