திறமையைவிட, வெளிப்படுத்தும் சூழலே அதை கவனிக்க வைக்கிறது!

தாய் சிலேட்:  மனிதனுடைய திறமை பெரிதல்ல; கிடைக்கின்ற சந்தர்ப்பமே அவனை பிரகாசிக்கச் செய்கிறது! - கவியரசர் கண்ணதாசன்

இளையராஜா உலகம் எங்கும் பறக்க வேண்டிய இசைப் பறவை!

சிம்பொனியை நான் எக்ஸ்பிலைன் செய்ய முடியாது, நீங்கள் எக்ஸ்பீரியன்ஸ் செய்வது தான் சரியாக இருக்கும்" என்று தனக்கே உரிய பாணியில் சொன்னார்.

கலை தான் என் உலகம்!

”கலைஞனாக இருப்பதை நினைத்து பெருமை அடைகிறேன். உயிர் போனாலும் இந்த மேடையில் போகட்டும், இதுவே என்னுடைய ஆக பெரிய ஆசையும் கூட”

பிளம்பர்களுக்கு ஒரு பூச்செண்டு!

மார்ச் 11 – உலக பிளம்பிங் தினம் ஒரு கை முறுக்கேறியிருக்க, இன்னொரு கையில் பைப் ரிஞ்ச். கூடவே முகத்தில் ஆக்ரோஷம், கண்களில் தீவிரம், உடல்மொழியில் வேகம் என்றிருந்தால், அது ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அற்புதமான புகைப்பட உள்ளடக்கமாக அமையும். நிற்க.…

காதலிக்க நேரமில்லை: ஸ்ரீதரின் மகுடத்தில் ஒரு வைரக்கல்!

‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் பல காட்சிகள், கதாபாத்திரங்களின் உணர்வு வெளிப்பாட்டுக்கு இடம்விட்டு நீளமாக அமைந்திருந்தன.

தமிழ்நாட்டில் அரசுப் பணியில் சேர தமிழ் கட்டாயம்!

தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு மின்வாரிய இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த ஜெய்குமார், தமிழ் மொழித் தேர்வில் வெற்றி பெறாததால் பணியில் இருந்து…

பகுத்தறிவுடன் வாழக் கற்றுத்தருவதே கல்வி!

இன்றைய நச்:  கல்வி என்பது மாணவரை எழுத வைப்பதோ அல்லது படிக்க வைப்பதோ அல்ல; மாறாக படிக்கின்ற மாணவரைக் கேள்வி கேட்கவும் சிந்திக்கவும் வைக்க வேண்டும்; பகுத்தறிவுடன் வாழக் கற்றுத்தர வேண்டும்! - அண்ணல் அம்பேத்கர்

வைரமுத்து: பாட்டுப் பயணத்தைத் தொட்டு 45 ஆண்டுகள்!

சினிமாவில் கவிஞர் வைரமுத்துவின் முதல் பாடலான ‘இதுவொரு பொன்மாலைப் பொழுது’ பாடல் ஒலிப்பதிவான நாள் மார்ச் 10, 1980. பாடல் பதிவாகி நாற்பத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘நிழல்கள்’ படத்தில் இளையராஜா இசையில்…