பழியின் மேல் வெறுப்பும், புகழின் மேல் நாட்டமும்…!

படித்ததில் ரசித்தது: பழியின் மேல் வெறுப்பும், புகழின் மேல் நாட்டமும் இருக்கிற வரை துறவுகூடப் பூர்ணமாக முடியாது. முழுப் பக்குவம் என்பது புகழ், பழி, எதையும் லட்சியம் பண்ணாமல் சிரித்தபடி சேவையில் ஒன்றிவிடுவதுதான். — நா.…

‘தாய்’மையான முகம்!

நீண்ட அரசியல் பின்புலம் கொண்டவரான இந்திராகாந்தி அரசியலுக்கு வந்து பிரதமரான போது சந்தித்த விமர்சனங்கள் ஏராளம். அந்த சமயத்திலும் தாய்மைப் பொலிவான முகத்துடன் தனது பேரக்குழந்தைகளுடன் (ராகுல், பிரியங்கா காந்தி) இருக்கும் அவருடைய புகைப்படம்.

‘காதல்’ சுகுமாரின் இன்னொரு முகம்!

நூல் அறிமுகம் : முன்மொழிகள்! அன்பு நண்பர் காதல் சுகுமார் அவர்கள் நடிகர் என்று பலருக்குத் தெரியும். அவர் சிறந்த படிப்பாளி. வாழ்க்கை மீது உயர்ந்த பார்வை கொண்டவர். அவர் முன்மொழிந்திருக்கும் இந்த நூலுக்கு பெயர் ‘முன்மொழிகள்’. ஓரிரு வரிகளில்…

குமரி முதல் காஷ்மீர் வரை நடந்து சென்று சந்தித்த பெண்கள்!

‘ஊம்ப்’ (WOMB) என்றால் கருப்பை. ‘விமன் ஆஃப் மை பில்லியன்’ (WOMEN OF MY BILLION) என்ற சொற்களின் முதல் எழுத்துகளைச் சேர்த்தும் இந்த ஆவணப்படத்தின் தலைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘எனது நூறு கோடிகளின் பெண்கள்’ என, கன்னியாகுமரி முதல்…

வேங்கடாசலபதிக்கு சாகித்ய விருது: பொருத்தமானதொரு தேர்வு!

சாகித்ய அகாடமி விருது சில நேரங்களில் பொருத்தமான நபர்களுக்கு விமர்சனங்கள் ஏதுமற்ற நிலையில் கொடுக்கப்பட்டுவிடுகிறது. அப்படித் தான் நடந்திருக்கிறது இந்த ஆண்டும் 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது. நீண்ட காலமாக ஆய்வுத் துறையில்…

அய்யாவுடன் மக்கள் திலகம்!

அருமை நிழல்: பெரியாரிடம் மக்கள் திலகம் பெரு மதிப்பும், அன்பும் வைத்திருந்தார். அவருடைய நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாடினார். அவரால் துவக்கப்பட்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தையும், கூடுதல் இட ஒதுக்கீட்டையும் நடைமுறைப்…

100 விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் கான்பூர் விவசாயி!

கான்பூருக்கு அருகிலுள்ள சேக்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் நிஷாத், 2019 ஆம் ஆண்டு தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பூக்கள் விவசாயத்தைத் தொடங்கினார். ரோஜா, சாமந்தி, துளசி, மல்லிகை மற்றும் கெமோமில் போன்ற உள்ளூர் பூக்களை பயிரிட்டார். தனது…

கூகுளின்றி அசைவதில்லை உலகம்!

நூல் அறிமுகம்: கூகுளின்றி அமையாது உலகு! சிவராமன் கணேசன் கணினியியலில் இளங்கலைப் பட்டமும், வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். அமீரகத்தில் 15 ஆண்டுகால கணினிப் பணிக்குப் பின்னர், தற்போது இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப…

அஷ்வின் – ஆகச் சிறந்த கிரிக்கெட்டர்!

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் இப்போது முடிந்திருக்கிறது. இந்நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வின் திடீரென ஓய்வை அறிவித்திருக்கிறார்.