தமிழகத்தின் அடையாளமாக மாறிய மஸ்லீன் புடவைகள்!

உலகின் மென்மை மிக்க கைத்தறி ஆடை பெருமைக்குரியதாக மஸ்லீன் ஆடை இருக்கிறது. ஈராக் நாட்டின் மோசூல் நகரில் இவ்வகை துணிகள் உற்பத்தி செய்யப்பட்டதால், மோசூல், பெயர் மருவி மஸ்லீன் என பெயர் பெற்றது என்கின்றனர். மிகவும் மென்மையான, கைகளால்…

நிலவின் மேற்பரப்பில் அதிகபட்ச வெப்பநிலை 70 டிகிரி செல்சியஸ்!

நிலவின் மேற்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக…

செவியிலும் சிந்தையிலும் ஓடி, நின்பாற்பொங்கிய ‘தோடி’!

கையிலே இசையா பொங்கும் காற்றிலே இசையா துள்ளும் மெய்யிலே இசையா மின்னும் விழியிலே இசையா என்றே ஐயனின் இசையைக் கேட்போர் அனைவரும் திகைப்பர்! இன்று கையறு நிலையிற் பாடக் கருப்பொருள் ஆனாய்! ஓய்ந்தாய்! செவியினில் ஓடி எங்கள் சிந்தையில் ஓடி இந்தப்…

எல்லோர் மீதும் அன்பு செலுத்துவோம்!

இன்றைய நச்: வேலைகளை பிடிப்பற்று செய்து வாருங்கள்; அந்த வேலைகளை நேர்த்தியாக உங்களால் செய்ய முடியும்; எவர் மீதும் பிடிப்பற்று இருங்கள்; எல்லோர் மீதும் உங்களால் அன்பு செலுத்த முடியும்; எதன் மீதும் ஆசையில்லாது இருங்கள்; எல்லாமும்…

உலக தடகள சாம்பியன்ஷிப்: சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து  தங்கப் பதக்கம் வென்றுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று…

எதிலும் தெளிவான நோக்கோடு செயலாற்றுவோம்!

தாய் சிலேட்: விருப்பம் இருந்தால் மட்டும் போதாது; தெளிவான நோக்கமும் இருக்க வேண்டும்; உங்கள் சக்திகளை ஒருமுகப்படுத்தி செயல்படுத்துங்கள்; எளிதில் வெற்றியடையலாம்! - கார்ல்ஸன்

நேர்மறை எண்ணம் அனைத்தையும் மாற்றும் சக்தியுடையது!

பல்சுவை முத்து: நேர்மறை எண்ணம் அனைத்தையும் மாற்றும்; சிந்தியுங்கள், அறிவுபூர்வமாக; எதையும் ஊன்றி கவனியுங்கள்; பொறுமையுடன் அனைத்தையும் கேளுங்கள்; நோக்கத்தைக் கருத்தில் வைத்துப் பேசுங்கள்; உரிய நேரத்தில் திட்டமிடுங்கள்; ஆர்வத்தோடு…

69-வது தேசிய விருது: புறக்கணிக்கப்பட்ட தமிழ் சினிமா!

ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருதில் கடந்த ஆண்டு நிறைய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு சொற்ப அளவிலே விருதுகள் கிடைத்திருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கருத்துக்கள் பரவி வருகின்றன. குறிப்பாக ஜெய்பீம்…

கரிசல் இலக்கிய எழுத்தாளர்கள் வரிசையில் ரெங்கையா முருகன்!

இன்று காலை 9:00 மணிக்கு ஆ.சிவசு அய்யா அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டார். என்னை எப்போதும் சார் என்றே மரியாதையாக அழைப்பார். எனக்கு எறும்பு ஊர்வது மாதிரி உணர்வேன். அய்யாவிடம் பெயர் சொல்லி அழையுங்கள் என்றாலும் கேட்க மாட்டார். சரி…

எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ஓணம் விழா!

ஓணம் பண்டிகை இந்தியாவில் கேரளத்திலும், தென் தமிழகத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரியப் பண்டிகை. மக்களுக்கு அருள் தரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாள் திருவோணம். இந்த ஓணம் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஒரு…