135 ஆண்டுகளுக்குப் பிறகு ஐஎஸ்ஓ தரத் சான்றிதழ் பெற்ற காவல் நிலையங்கள்!

இந்திய அரசின் சர்வதேச தர அமைப்புச் சான்றிதழ் மற்றும் பணியிட மதிப்பீட்டிற்கான பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சான்றிதழை (QCI-GOI) சென்னை பெருநகர காவல் துறையில் முதல் காவல் நிலையமாக பூக்கடை காவல் நிலையத்திற்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.…

தியாகத்தின் மறு உருவமாகத் திகழ்ந்த ஜானகி அம்மா!

-நடிகை குட்டி பத்மினி அன்னை ஜானகி – 100 : சிறப்புப் பதிவு  ஜானகி அம்மாவை என்னுடைய ஐந்து வயதிலிருந்தே எனக்குத் தெரியும். ஜானகி அம்மாவும், எம்.வி.ராஜம்மாவும் நெருங்கிய தோழிகளாக இருந்தனர். எம்.வி. ராஜம்மாவின் கணவர் தான் இயக்குநர்…

கொள்கைப் பிடிப்புடைய இயக்குநர் மணிவண்ணன்!

இயக்குநர் மணிவண்ணன் என்று சொன்னவுடன் கொங்கு பாஷையில் நக்கலும் நையாண்டியுமாகச் சமகால அரசியலைக் கிண்டலும் கேலியுமாகச் சொல்லும் பாங்கு நம் நினைவின் மதகுகளைத் திறந்து வரும். எல்லோருக்கும் ஒரு அரசியல் புரிதல் இருக்கும் என்றபோதும் சிலர் அதைத்…

தன்னம்பிக்கையை ஒருபோதும் இழக்கக்கூடாது!

படித்ததில் ரசித்தது : அகில உலகமே ஒன்றுசேர்ந்து எதிர்த்தாலும்கூட தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது என்பதை அவனுக்கு அறிவுறுத்துங்கள்! - ஆபிரகாம் லிங்கன் தனது மகனின் ஆசிரியருக்கு கூறிய வார்த்தைகள்.

டிடி ரிட்டர்ன்ஸ் – தில்லும் இருக்கு.. துட்டும் இருக்கு!

பேய்ப்படம் என்றால் பயமுறுத்தும்; காமெடி படம் என்றால் சிரிக்க வைக்கும். ஆனால், இரண்டையும் ஒன்றாக இணைத்தால் பயந்தவாறே சிரிப்பார்கள் என்ற பார்முலாவை ராகவேந்திரா லாரன்ஸுக்கு முன்பே யாரோ ஒரு புண்ணியவான் கண்டுபிடித்துவிட்டுச்…

திண்ணைப் பள்ளி சொல்லித் தந்த பாடம்!

- சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பள்ளிப்பிராய அனுபவம் “எங்கள் குக்கிராமமான ஆத்துப்பொள்ளாச்சியில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த என்னை அதட்டிக் கூப்பிட்டார் அந்தத் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர். எழுத்துக்கள் அச்சிட்ட ஒரு பெரிய பையையும்,…

எல்ஜிஎம் – ஒரு ‘ட்ரிப்’ போகலாமா?

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையில் எதிர்பார்ப்பை உருவாக்கும்; அந்த வகையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் வெளியாகும் படம் என்ற அடையாளத்தைத் தாங்கி வந்திருக்கிறது ‘எல்ஜிஎம்’. ’லெட்ஸ் கெட் மேரிட்’ எனும் ஆங்கில வார்த்தைகள்…

இதுவா சுதந்திரம்?

படித்ததில் ரசித்தது: செக்கை இழுத்த பெருந் தமிழா - தில்லித் தெருவில் உனக்குத் தலை குனிவா? மக்கள் கவிச் சிங்கம் பாரதியே - உன் மண்ணில் தமிழுக்குப் பேரிழிவா? வீரத் தமிழச்சி நாச்சியாரே - வாள் வீசிய மருது சோதரரே ஆரமுதான சுதந்தரமும் - இன்று…