மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்!

இன்றைய நச் : காலம் விஷயங்களை மாற்றுகிறது என்று எப்போதும் கூறுகிறார்கள்; ஆனால், உண்மையில் நீங்கள்தான் அவற்றை மாற்ற வேண்டும்! - ஆண்டி வார்ஹோல்

அச்சம் என்பது மடைமையடா…!

நினைவில் நிற்கும் வரிகள் : “அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவி நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா! (அச்சம் என்பது....) கனக விஜயரின் முடித்தலை நெரித்து கல்லினை வைத்தான் சேர மகன் இமய வரம்பினில் ஈமன்கொடி ஏற்றி…

பராசக்தி படத்திற்கு வசனம் எழுதும்போது கலைஞரின் வயது?

1947 ல் முதல் படமான ராஜகுமாரிக்கு (எம்.ஜி.ஆர். கதாநாயகனானதும் இந்தப் படத்தில்தான்) வசனம் எழுதும்போது கலைஞர் கருணாநிதிக்கு வயது இருபத்து மூன்று. அந்தக் காலத்தில் திரையுலகில் நுழைவது அத்தனை எளிதல்ல. கலைஞருக்கும் ஆரம்பத்தில் பல சிரமங்கள்…

தமிழ் மேடைகளை இப்படியும் ஆய்வு செய்ய முடியுமா?

- நிரூபித்த அமெரிக்க மாணவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஒருவர் மதுரையில் சுற்றிலும் குடிசைகளும், நெரிசலும், கொசுக்களும் நிறைந்த சிறு ஓடு வேய்ந்த வீட்டில் இருப்பார் என்று நினைத்திருப்பீர்களா? ஆனால் – அப்படி இருந்தார் பெர்னார்ட்…

படைப்பாளிகள் காலத்தின் கையில், படைப்புகளோ காலத்தைக் கடந்து!

விருதுகள் பலருக்கு கௌரவம் பெற்று தந்துள்ளன. ஆனால் ஒருசிலர் விருதுகளுக்கே கௌரவம் பெற்று தந்துவிடுகிறார்கள், அதை அடைவதன் மூலம். 5 முறை தேசிய விருது, 22 முறை பிலிம் ஃபேர் விருது, ஒருமுறை அகடாமி விருது, கிராமி விருது, சாகித்ய அகடாமி விருது,…

யாரைப் பின் தொடர்ந்தால் நல்லது?

படத்தில் பார்க்கிறீர்களே, வரிக்குதிரை மாதிரி வரிவரியாக இருக்கிற மீன்களை. இந்த மீன்களுக்கு ஆங்கிலத்தில் பைலட் மீன் என்று பெயர். தமிழில் வலவம் மீன். அம்மணி உழுவை (Whale Shark), சுறா மாதிரியான உருவத்தில் பெரிய கடல் உயிர் ஒன்றை இந்த வலவம்…

காலத்தை உறைய வைக்கும் புகைப்படக் கலை!

ஆகஸ்ட் 19 - உலக புகைப்படக்கலை தினம் கையில் அள்ளிய நீரை விடவும் வெகு சீக்கிரத்தில் நம்மைக் கடந்து செல்லக் கூடியது காலம். அதற்கு அப்பாற்பட்டவர் என்று இந்த உலகில் எவரும் இல்லை. அதனாலேயே, ‘காலம் பொன் போன்றது’ என்று சொல்கிறோமா? அதுவும்…

கூமர் – விழுந்தாலும் எழுந்தாலும் இலக்கு ஒன்றே!

ஒரு விளையாட்டு வீரருக்கு அல்லது வீராங்கனைக்கு, அந்த விளையாட்டைத் தவிர மற்றனைத்தும் மதிப்பற்றதுதான். அவர்களிடம் இருந்து அந்த விளையாட்டைப் பிரித்துவிட்டால் எதுவும் மிஞ்சாது. அதுவே, அந்த விளையாட்டில் அவர் செலுத்தும் கவனம் எத்தகையது என்பதனை…

மனிதநேயம் மலரச் செய்வோம்!

மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களிலும் போர், குண்டுவெடிப்பு போன்ற கொடுமையான வன்முறை நிகழ்வு காலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, மருத்துவ உதவி வழங்க, உயிர் இழந்தவர்களை நல்லடக்கம் செய்ய, அகதிகளாக நிற்பவர்களுக்கு…

புரிதல் உள்ளவருக்கு விளக்கம் தேவையில்லை!

இன்றைய நச்: யாரிடமும் விளக்கம் கொடுத்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்; அவர்களுக்கு எது தேவையோ அது மட்டுமே அவர்கள் காதில் விழும்..! - பௌலோ கொய்லோ