மூன்று முதல்வர்களுடன் கே.பி.சுந்தராம்பாள்!

அருமை நிழல்: கணீர்க்குரல் கொண்ட கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் மீது அன்பும், மதிப்பும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.  கே.பி.எஸ். தனது சொந்த ஊரான கொடுமுடியில் தியேட்டர் கட்டினார். அதன் திறப்பு விழாவுக்குச் சென்ற மக்கள் திலகம்…

பிரான்சிஸ் கிருபா: அங்கீகரிக்க மறுக்கும் சமூகத்தில் வாழ்ந்தவர்!

- கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் பிரான்சிஸ் கிருபா மிகுந்த துயர வாழ்க்கையில் இருந்தார், வாழ்க்கை அவருக்கு ஒரு அம்புப் படுக்கையாக இருந்தது, மதுப்பழக்கத்தில் அடிமையானார் - போன்றவற்றின் வெளிச்சத்தில் கிருபா கவிதைகளை எல்லோரும் எடை…

பாதையைப் புரிந்து பயணிப்போம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயிர் மூச்சை உள்ளடக்கி அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை – அதுவும் பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும் திருக்குறளை மறவாதே திருக்குறளை மறவாதே திசை தவறிப் போகாதே ஏ ஏ ஏ ஏ ஏ…

எங்களுக்காக உணவு தயாரித்துக் காத்திருந்த கேபிஎஸ்!

- லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பூம்புகார் படத்தை எடுத்து வெளியிட்டால் நிச்சயம் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. கலைஞரும் நானும் இதுபற்றிப் பேசினோம். மேகலா பிக்சர்ஸ் சார்பிலேயே எடுப்பது என்று முடிவு செய்தோம். உடனே…

மணிப்பூரில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 175!

மணிப்பூரில் நான்கு மாதங்களாக தொடரும் இனக்கலவரத்தில் இதுவரை 175 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,108 பேர் காயமடைந்துள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ம் தேதி மெய்தி இன மக்களுக்கும், குகி இன மக்களுக்கும்…

அடுத்த 3 மாதங்களுக்கு எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. டெங்கு…

கற்பித்தலை நவீன முறைக்கு மாற்றிய அரசுப் பள்ளி ஆசிரியை!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் வித்தியாசமான முறையில் ஆடிப் பாடி உற்சாகத்தோடு பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை. இன்ஸ்டிராகிராமை கலக்கும் பாக்கியா டீச்சரின் பின்னணி குறித்து விவரிக்கும் சிறப்பு தொகுப்பை காணலாம். தனியார் பள்ளிகளின்…

நாள்தோறும் வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லித் தந்த நல்லாசிரியர்!

முன்னொரு காலத்தில் ஊருக்கு ஒன்றிரண்டாக, அதிசயப் பொருளாக பார்க்கப்பட்ட காலத்திலிருந்தே வானொலி மட்டும் என்றும் 16 வயதான மார்க்கண்டேயனாகவே இன்னும் சொல்வதானால் (தனியார் வானொலிகளால்) இளமை கூடி இருக்கிறது. கைபேசியிலும் ஊர்தியிலும் கேட்கக்…

பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

நடைப்பயிற்சிக்கு, உடல் எடையைக் குறைப்பதற்கு, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு என பல காரணங்களுக்காக நாம் உடற்பயிற்சி மேற்கொள்கிறோம். அந்த வகையில் பின்னோக்கி நடைப்பயிற்சியை (backward walking) மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை இந்தப்…