வித்தியாசமான தோற்றத்தில் அண்ணா!

அருமை நிழல்:

1950-களில் ‘ஹோம்லேண்ட்’ என்ற பத்திரிகை வளர்ச்சி நிதிக்காக நடந்த நாடகத்தில் பேரறிஞர் அண்ணா நடித்த பின்பு, வேஷம் கலைக்காத நிலையில் அண்ணா.

இந்த நிதியளிப்பு நிகழ்ச்சிகாக முக்கிய பங்காற்றிய முன்னாள் அமைச்சர்கள் எஸ்.டி.சோமசுந்தரம், பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், வி.வி. சுவாமிநாதன், திண்டுக்கல் ஆழகர்சாமி, பூவை இராமனுஜம் ஆகியோருடன் அப்போது அந்தப் பல்கலைக் கழக மாணவராக இருந்த பழ.நெடுமாறன் உடனிருக்கிறார்.

இந்த நிகழ்வில் நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோரும் பங்கேற்றனர்.

நன்றி: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனின் முகநூல் பதிவு

You might also like