உயர்வு தாழ்வு என்பதெல்லாம் உள்ளத்தால் வருவதே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** வசனம்: ஊருக்கு நீ உழைத்தால் உன்ன‌ருகே அவ‌ன் இருப்பான் உண்மையிலும் அன்பினிலும் ஒன்றாய்க் கலந்திருப்பான் பசித்தவர்க்கு சோறிடுவோர் பக்கத்தில் அவன் இருப்பான் கருணையுள்ள நெஞ்சினிலே தினமும் குடியிருப்பான். பாடல்:…

புத்தர் மிகவும் களைப்படைந்து விட்டார்!

இயேசு தன்னை கடவுளின் மகன் என்று சொல்லிக்கொண்டார். நபி தன்னைக் கடவுளின் தூதர் என்று சொல்லிக்கொண்டார். புத்தர் கடவுள் இல்லாத இந்த உலகத்தில் தான் ஒரு மனிதன் மட்டுமே என்று சொன்னார். உங்களுக்கு நீங்களே தீபமாய் இருங்கள் என்று சொன்னார். ஆத்மா…

சீர்திருத்தக் கவிஞர் உடுமலை நாராயண கவி!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள பூளாவாடி கிராமத்தில் 1899-ம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி பிறந்தார் உடுமலை நாராயண கவி. இவர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நெருங்கிய நண்பர். ‘கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியவர். ஏறத்தாழ…

டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்துப் போட்டிகளிலும் முதலிடம் பிடித்த இந்திய அணி!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 276…

வெளியானது ‘மார்கழித் திங்கள்’ படத்தின் முதல் பாடல்!

பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் இயக்கும் ‘மார்கழித் திங்கள்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. 'தாஜ்மஹால்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மனோஜ் பாரதிராஜா மார்கழித் திங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும்…

மரணத்தையுமா ஊடகங்கள் பரபரப்பான தீனி ஆக்க வேண்டும்?

முன்பெல்லாம் கிராமங்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால், மைக் செட் வைத்து ஒப்பாரி வைப்பார்கள். அதற்கென்று தனி மணிச் சத்தம் ஒலிக்கும். பெண்கள் மாரடித்துக் கொண்டு அழுகிற சத்தம் தெருவுக்கே கேட்கும். இப்போது அத்தனை வேலைகளையும் ஊடகங்களே…

உறக்க நிலையிலிருந்து எழாத விக்ரம் லேண்டர், பிரக்யா ரோவர்!

-இஸ்ரோ தகவல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ம் தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இது புவிவட்டப்பாதை, நிலவு…

குழந்தைகளின் அன்பு அலாதியானது!

ரசனைக்குச் சில வரிகள்: “உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்வதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும், நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி,…

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானால் ரூ.500 அபராதம்!

- பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொசுக்கள், வைரஸ்கள், நுண்ணுயிரிகள் மூலம் பல்வேறு தொற்றுகள் பரவி வருகிறது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி…

எம்.ஜி.ஆரின் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டிய கலைஞர்கள்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படங்களில் நடிக்க நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆர்வம் காட்டுவார்கள். காரணம், மற்ற படங்களில் கிடைப்பதை விட, அவர் நடிக்கும் படங்களில் கூடுதலான சம்பளம் கிடைக்கும். அதோடு, பேசியபடி சக கலைஞர்களுக்கு…