வடக்கன் படத்தில் பாடிய தேவா!

எம்டன் மகன், வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களின் வசனத்தை எழுதிய, திரைக்கதை அமைப்பில் பங்களித்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதல் முறையாக எழுதி இயக்கும் திரைப்படம்  ‘வடக்கன்’ தமிழ்நாடு…

‘பெரியார்’ – பட்டம் வழங்கியவர்!

அருமை நிழல்: 85 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை பெரியார் அவர்களுக்குப் பெரியார் என்ற பட்டத்தை வழங்கிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய நீலாம்பிகை அம்மையாரின் நினைவு நாள் இன்று. நன்றி: தோழர் மகபூப்பாட்சா

வகுப்பறையில் ஒரு குட்டித் திருவிழா!

பாடம் நடத்துவதில் புதுமை ஒரு பள்ளியில் மாணவர்கள் வீட்டிலிருந்து பல வகையான உணவுகளைக் கொண்டுவந்து சாப்பிட்டு, உணவு என்ற பாடத்தைப் புரிந்துகொண்ட விதத்தை செங்கமலா என்பவர் முகநூலில் பதிவு செய்திருக்கிறார். அறிவியலில் ‘உணவு’ என்று ஒரு பாடம்.…

அரசியலுக்கு விஜய் வருவது உறுதி ஆகிவிட்டதா?

விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் வெற்றிவிழா நிகழ்வை சன் தொலைக்காட்சியில் முழுமையாக ஒளிபரப்பியதைப் பார்த்தால் அரசியலுக்குள் அவர் நுழைவதற்கான கதவைத் திறந்துவிட்ட மாதிரி தான் இருக்கிறது. ஸ்டேடியத்தில் நிறைந்திருந்த அவருடைய ரசிகர்கள் ஏக…

கதை நாயகனுக்கு கூட்டம் வராது!

- இயக்குநர் சேரன் ஆதங்கம் இயக்குநரும், நடிகருமான சேரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் 'தமிழ்க்குடிமகன்'. இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படம்…

அனல் தகிக்கும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்!

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், நவம்பர் 7ம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையிலான ஐந்து நாட்களில் 5 மாநிலங்களில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மிசோரம், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய…

சினிமாவை எதிர்த்து ஒரு மாநாடு!

சினிமாவை எதிர்த்து ஒரு மாநாடு, அதுவும் மதுரையில் நடந்திருக்கிறது. 1960 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரையில் ‘திரைப்பட எதிர்ப்பு இயக்க மாநாடு’ நடந்திருக்கிறது. இம்மாநாட்டில் முக்கியமாக‍க் கலந்து கொண்டவர்கள் பெரியார், ராஜாஜி, குன்றக்குடி…

‘நரைச்ச முடி’ – முற்றிலும் வேறு வகையான பாடல்!

'துருவ நட்சத்திரம்' படம் இந்த மாதம் 24 இல் வெளியாக உள்ளது. இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஒரேயொரு பாடல்தான் முன்னம் இருந்தது - 'ஒருமனம் நிற்கச் சொல்லுதே!'. வேறு பாடல்களுக்கு இடமில்லாத வகைப் படம் என்று பெருமையுடன்…

தடா கைதிக்கு ஆறுதல் தந்த சுந்தர ராமசாமியின் கடிதம்!

"உங்களுக்கு நல்லதோர் விடியல் காத்திருக்கிறது. அதை நான் உணர்கிறேன். நிச்சயம் நீங்கள் அதைக் காண்பீர்கள்" இந்த வரிகளைச் சுமந்து ஒரு கடிதம் சிறைச்சாலைக்கு வருகிறது. குற்றவுணர்வுகளின் கம்பிக் கதவுகளுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் ஒரு தவிப்பு…

அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?

நூல் விமர்சனம்:  அர்ச்சகர் என்பது வேலைவாய்ப்பு பிரச்சனை அல்ல. மான உரிமைப் போராட்டம்! சாதி தீண்டாமை ஒழிப்பு அறப்போர்!. பார்ப்பனரல்லாதோர் அய்.ஏ.எஸ் ஆகலாம். அய்.பி.எஸ் ஆகலாம். குடியரசுத் தலைவராகலாம். ஒரு குருக்கள் ஆக முடியாது என்பது என்ன…