ஏவிஎம் மியூசியத்தில் கமல் ‘பைக்’!

1945 ஆம் ஆண்டு ஏவி. மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட ஏவிஎம் நிறுவனம், பாரம்பர்யமிக்கது. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்.டி. ராமராவ், ஜெயலலிதா ஆகிய ஐந்து முதலமைச்சர்களுடன் பணியாற்றிய பெருமைக் கொண்டது. தங்கள்…

எழுதுவதுபோல் வாழ்வது வரவேற்கத்தக்க ஒன்று!

இலக்கிய பீஸ்மர் என்றும், இலக்கிய ரிஷி என்றும் போற்றப்படும் எழுத்தாளர் வல்லிக்கண்ணனிடம் ஒரு இதழுக்காக கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும். கேள்வி: வாழ்தலுக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? வல்லிக்கண்ணன்:  வாழ்க்கை வேறு;…

வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம்!

அருமை நிழல்: தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன் முதலாக அயல்நாடுகளில் படம் பிடிக்கப்பட்ட திரைப்படம் ‘சிவந்த மண்'. படம் வெளியான நாள் 09-11-1969. ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆல்ப்ஸ்…

மக்களிடையே சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி!

தேசிய சட்டச் சேவைகள் தினம் நவம்பர் 9-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. சட்டச் சேவைகள் அதிகார சட்டம் 1987ஐ ஏற்றுக்கொண்ட தினம் தான் சட்டச் சேவைகள் தினம். இந்த சட்டம் அலுவல் ரீதியாக 1995ம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது. அப்போது முதல், சட்டச்…

ஒரு பாட்டுக்கு இவ்வளவு நாளா?: கண்ணதாசனைத் திட்டிய வீரப்பா!

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களைய தயாரித்துள்ளார் பி.எஸ்.வீரப்பா தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்தவர் பி.எஸ்.வீரப்பா. எம்.ஜி.ஆர்,…

‘நகைச்சுவை சக்கரவர்த்தி’ நாகேஷ்!

இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறப் போவதைக் கண்டு அவனுக்கு ஆச்சரிய சந்தோஷம். ஆம். சித்ராலயா அலுவலகத்தில் இருந்து போன் வந்திருக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நண்பன் பாலாஜிக்கு மானசீக…

ஆஸ்கருக்கு இணையான விருதுத் தேர்வுக் குழுவில் தமிழர்!

- ஒளிப்பதிவாளர் ரவி .கே.சந்திரனுக்குக் கிடைத்த கவுரவம் ஆஸ்கருக்கு இணையாகக் கருதப்படும் சர்வதேச எனர்கா கேமரிமேஜ் விழாவின் முதல் இந்திய ஜூரியாக நியமிக்கப்பட்டுள்ளார் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி.கே. சந்திரன். விருதுகள், பாராட்டுகள் மற்றும்…

ஒருபோதும் சோர்ந்து விடாதீர்கள்!

பல்சுவை முத்து: நாம் வாழும் வாழ்க்கை கடினமாக இருந்தாலும் சோர்ந்து விட வேண்டாம். நீங்கள் முன்பு செய்த உதவிகள், யாரோ ஒருவர் மூலம் உங்களுக்கே பல உதவிகளாய்த் திரும்பக் கிடைக்கும்; கலங்காதீர்கள்! - கௌதம புத்தர்

பிரச்சனைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை!

இன்றைய நச்: விவாதங்கள், மோதல்கள், பிரச்சனைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை; வானமே இடிந்தாலும் அதிலிருந்து புதிய உலகம் பிறக்கும்; வாழ்க்கை இப்படித்தான்! - சார்லி சாப்ளின்

உயர்ந்த லட்சியங்களுக்கு இயற்கை துணை நிற்கும்!

கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களின் ‘ஆலாபனை’ என்ற நூல் மனித வாழ்வின் ஏற்ற இறக்கங்களை, இன்ப துன்பங்களை, கவலைகளை, சந்தோஷங்களை, அனைத்தையும் ஒரே தராசில் வைத்து நிறுத்திப் பார்க்கும் தத்துவங்களின் தொகுப்பு. தத்துவங்கள் வாழ்வினில் ஏதோ ஒரு…