எழுத்தையும் வாழ்க்கையையும் ஒன்றாக நேசித்த சி.சு.செல்லப்பா!

தமிழின் மிக முக்கியமான இலக்கிய இதழான ‘எழுத்து’வை ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி, நாவல், சிறுகதை, விமர்சனம் என்று வாழ்நாள் இறுதிவரை இயங்கிய எழுத்தாளரான சி.சு.செல்லப்பாவைப் பற்றி 2007 ஜூலையில் வந்த ‘புதிய பார்வை’ இதழில் ‘நினைவில் நிற்கும்…

வாழ்க்கை என்பது அனுபவத் திரட்சி!

“வாழ்க்கை என்பதே அனுபவத்தின் திரட்சி தானே. உணர்ச்சி கூட அனுபவம் என்ற அகண்டத்துள் ஒரு தனித்திவலை தான். அனுபவத்துக்கு ஒரு ‘சுரணையுள்ள - சென்ஸிட்டிவ்’வான உள்ளம் ஈடுகொடுத்து, அதையே எழுப்பியும் காட்டினால் கலை எந்த உருவிலும் அமைந்து விடுகிறது.…

வாச்சாத்தி வழக்கில் 215 பேரும் குற்றவாளிகள்!

- தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம் 1990களில் வீரப்பன் நடமாடி வந்த தருமபுரி மாவட்டத்தில் இருக்கும், பெ.தாதம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வாச்சாத்தி கிராம‌‌த்தைச் சேர்ந்த மக்கள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதாக தமிழக வனத்துறையினர் புகார்…

காமெடியில் கலக்கிய ‘தேன் மழை’!

1966 ஆம் ஆண்டு முக்தா சீனிவானின் இயக்கத்தில் வெளியான படம் ‘தேன் மழை’. ஜெமினி, கே.ஆர்.விஜயா போன்றோர் நடித்திருந்தாலும், இந்தப் படத்தின் தனிச்சிறப்பே இதில் வரும் காமெடி டிராக் தான். இந்தப் படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர் ‘சோ’. நாகேஷ்,…

தேய்ந்துபோகாமல் இருந்தால்போதும்…!

படித்ததில் ரசித்தது: இருட்டு... தனி ஆத்மாவின் ஒரே நண்பன்! இது உங்களுக்குப் பிடிக்காது. வெளிச்சம் இல்லாமல் 'முன்னேற முடியாது' என்பீர்கள். 'பின் வாங்கவும் முடியாது' என்று நான் சொல்கிறேன். என்னால் வளரமுடியாவிட்டாலும் தேய்ந்துபோகாமல்…

எஸ்.ஜே.சூர்யா அடைந்திருக்கும் உயரம்!

நெத்தியடி, கிழக்குச் சீமையிலே படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் எஸ்.ஜே.சூர்யா. அதுவே அவரது ஆரம்பகால இலக்கு என்னவாக இருந்தது என்பதைச் சொல்லிவிடும்.

பெரியாரின் இதயத்துக்குள் ரகசிய அறைகள் கிடையவே கிடையாது!

பெரியார் ஒரு சகாப்தம் - நூல் விமர்சனம்: ★ மனிதப்பற்று, அறிவுப்பற்று, வளர்ச்சிப்பற்று தவிர எந்தப் பற்றும் எனக்கில்லை. எனவே எனது அறிவை தாராளமாக விட்டு சிந்தித்து செயல்படுகிறேன் - என தனது கொள்கையை ஒளிவு மறைவின்றி, பயமின்றி, எதிர்வினைப் பற்றிய…

இன்று வெளியான 3 தமிழ்ப் படங்கள்!

ஜெயம் ரவியின் இறைவன், சித்தார்த்தின் சித்தா, லாரன்ஸின் சந்திரமுகி-2 ஆகிய படங்கள் இன்று வெளியாகின. 'வாமனன்', ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் உருவாகி உள்ளது‌.…

எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: ஈடு செய்ய முடியாத இழப்பு!

இந்தியாவில் பசுமைப்புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 98. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஒவ்வொரு துறைகளில் மேம்பாடு பெறுவதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. அந்த…