ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – உழைப்புக்கு வெகுமதி உண்டு!

ஒரு வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகம் எனும்போது, ரசிகர்கள் மனதில் எதிர்பார்ப்பு உருவாகும். அதனைப் பூர்த்தி செய்வதற்கான முக்கியத் தகுதி, முந்தைய பாகத்தில் இருந்த எதுவுமே அதில் இடம்பெறக் கூடாது. அதேநேரத்தில், இரண்டும் ஒரே அச்சின் மீது வார்த்தது…

ஜப்பான் – கலவையான விமர்சனங்களைக் குவிக்கும்!

முழுக்க கமர்ஷியலாக படம் எடுப்பதும் எளிது; முழுக்க யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாகப் படமெடுப்பதும் எளிது தான். ஆனால், இரண்டு வகைமையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தாற்போல ஒரு திரைப்படத்தை உருவாக்குவது உண்மையிலேயே கடினமானது. அப்படியொரு…

தகர்ந்தது சுவர்; தழுவின சுற்றங்கள்!

உலக வரலாற்றில் சர்வாதிகாரி என்ற அடைமொழியுடன் ஜெர்மனியை அடைகாத்து வந்த நாஜிக்‍ கட்சியின் தலைவரான அடால்ப் ஹிட்லர் இரண்டாம் உலகப்போரில் ஸ்டாலினின் செம்படைகளிடம் வீழ்ச்சியை சந்தித்தபின், அரசியல் நிர்பந்தங்களால் போட்ஸ்டாம் (Potsdam)…

க.நெடுஞ்செழியன் எனும் தமிழ் ஒளி!

இந்திய வரலாற்றில் மறைந்து போன மதங்களில் ஒன்று ஆசீவகம். சமணத்தை பவுத்தமும், வைதீக சமயமும் அழித்தது நாம் அறிந்த வரலாறு என்றால், சமணத்தின் ஒரு பிரிவாக ஆசீவகம் பார்க்கப்பட்டதால் சமணமும் சேர்ந்து ஆசீவக வரலாற்றை அழித்தது நாம் அறியாத வரலாறு.…

நமக்கென்று ஒரு தமிழ் அழகியல்!

இந்திரன் எது அழகு? எது அழகற்றது? பிளேட்டோ, அரிஸ்டாட்டில், கன்பூஷியஸ் காலத்திலேயே இதன் பதிலுக்கான தேடல் தொடங்கிவிட்டது. அழகு குறித்த இத்தேடலை தத்துவசாரத்திரத்தின் ஒரு பகுதியாகவே உலகம் முழுவதும் இன்று வரை வளர்த்து வந்திருக்கிறார்கள்.…

வள்ளுவர் என்ற மாபெரும் ஜோதிடர்!

- டிஸ்கவரி வேடியப்பன் ஒருவர் அழைத்தார். பேசினேன். எழுத்தாளர் என்று அறிமுகம் செய்துகொண்டார். கூடுதல் கவனத்தோடு பேசினேன் என ஓர் எழுத்தாளரோடு நடத்திய உரையாடலை சுவாரசியமாக பேஸ்புக் பதிவில் எழுதியிருக்கிறார் பிரபல பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ்…

எண்ணங்கள் மகத்தான சக்தி கொண்டவை!

- எம்.எஸ்.உதயமூர்த்தி சரியான எண்ணங்களை வளர்த்துவிட்டால், சரியானபடி சிந்திக்கத் தொடங்கிவிட்டால் வாழ்வு மகிழ்வுடன் அமையும். வெற்றியால் நிறையும். சாதனைகளால் சிறக்கும். எண்ணம்தான் எல்லாவற்றிற்கும் ஆணிவேர். எண்ணம் வலிமைமிக்கது. எண்ணம் மகத்தான…

தகுதியும் திறமையும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்!

இன்றைய நச்: தனக்கென்று ஒரு தகுதியை திறமையை உண்டாக்கிக் கொள்ளும் எவரும் வாழ்க்கையில் திட்டமிட்ட ஓர் உயர்வை அடைந்துவிட முடியும்! - நெப்போலியன் ஹில்

லா.சா.ராவின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் சிந்தாநதி!

1989-ல் லா.சா.ரா என்று அழைக்கப்படும் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் அவர்களுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றுத்தந்த, நாட்டுரிமையாக்கப்பட்ட சுயசரிதை கட்டுரைகள் தொகுப்பு தான் இந்த சிந்தா நதி. 80 களில் தினமணி கதிரில் தொடர்கதையாக வந்த…

ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல!

இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களுக்கும் பாஜக ஆட்சி இல்லாத மாநில அரசுகளுக்குமான முரண்கள் மேலும் மேலும் வலுத்து வருகின்றன. பல மாநில முதல்வர்கள், ஆளுநர்களின் அத்துமீறலையோ அல்லது அவர்களின் கனத்த…