அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கும் முன்னணி நடிகர்கள்!

ரஜினி, விஜய், அஜித், மோகன்லால் ஆகியோரின் புதிய படங்கள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்குகிறது. லைகா தயாரிப்பில் ஜெய்பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படம் உருவாக உள்ளது. ஜெய்லரின் பிரம்மாண்ட…

வாசிப்பு இன்பத்தை உணர வைக்கும் நூல்!

நடிகரும் இசை விமர்சகருமான ஷாஜியின் புதிய நூலான 'இசை திரை வாழ்க்கை'  உயிர்மை பதிப்பகத்திலிருந்து வெளிவந்தது. நான் எப்போதும் ஷாஜியின் எழுத்துக்களின் ரசிகன். அவர் எதை எழுதினாலும் தீவிரமான மன எழுச்சியுடன் எழுதக்கூடியவர். அவர் ஒரு…

பெரியார் பாத்திரத்தில் நடித்தது பெரும் மகிழ்ச்சி!

நடிகர் சத்யராஜ் நெகிழ்ச்சி வில்லத்தனம், நக்கல் - நையாண்டி, ஹீரோயிசம், குணச்சித்திர நடிப்பு என ஆல் ஏரியாவிலும் நடிகர் சத்யராஜ் கில்லி. 90’ஸ் கிட்ஸ்க்கு தகிடு... தகிடு என்றால், 2கே கிட்ஸூக்கு கட்டப்பா. இன்று அவரின் 68வது பிறந்தநாள்.…

நாடு முழுவதும் வலுக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை!

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் நிதிஷ்குமார்…

தந்திரங்களால் ஆன உலகம்!

பல்சுவை முத்து: காடு சுருங்கிக் கொண்டே வந்தது. மரங்களோ கோடரிக்கே வாக்களித்தன. கோடரி தன் கைப்பிடி மரத்தாலானது என்பதால் தானும் ஒரு மரமே என காட்டின. மரங்களை நம்பவைக்கும் தந்திரத்தை கை கொண்டிருந்தது. - துருக்கியப் பழமொழி

மதுவின் பாதிப்பை அழுத்தமாகச் சொல்லும் ‘சாலா’!

‘கதையே கதையின் நாயகன்’ என்ற கோட்பாடு தமிழ் சினிமா வரலாற்றில் மீண்டும் மீண்டும் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. அப்படியான நல்ல கதையம்சம் உள்ள படங்களை திரைப்பட ஆர்வலர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் சிவப்பு கம்பளங்களை…

ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஆழ்கடல் உணவகம்!

ஐரோப்பாவின் முதல் ஆழ்கடல் உணவகமான 'அண்டர்' நார்வேயின் தெற்குப் பகுதியில் உள்ள வடக்குக் கடலில் அமைந்துள்ளது. ஒரு கான்கிரீட் குழாயைப் போல நீருக்கடியில் இதை வடிவமைத்திருக்கிறார்கள். கடலுக்கடியில் உருவாக்கப்பட்ட மற்ற உணவகங்களைப் போலல்லாமல்…

மனித குலத்தின் விடுதலையை முன்னிறுத்தும் வாசிப்பு!

படித்ததில் ரசித்தது : ஒருவன் எப்போது புத்தகங்களை வாசிக்கத் தொடங்குகிறானோ, அப்போதே அவன் சார்ந்த சமூகம் சந்திக்கும் சிக்கல்களுக்கான ஒரு கண்ணியை வெட்டி எறிய முற்படுகின்றான். வாசிப்பு என்பது ஒரு தனிமனிதச் செயல் அல்ல. அதில்தான் ஒட்டுமொத்த மனித…

எண்ணி மகிழும் நாட்கள் இனிமையானவை!

இறையன்புவின் மலரும் நினைவுகள்: முனைவர் இறையன்பு அவர்கள் 1992-1994 காலகட்டத்தில் கடலூரில் கூடுதல் ஆட்சியராகப் பணி புரிந்தார். அப்போது அவர் ஆற்றிய அரிய பணிகள் பல. அவற்றுள் ஒன்று கடலூர் கேப்பர் மலையில் உள்ள சிறைச்சாலையைச் சுற்றி சுமார்…

கோவில் உட்பட எங்கும் தமிழ் வேண்டும்!

- ம.பொ.சிவஞானம் ஜெயகாந்தன் : (ம.பொ.சிவஞானத்திடம்) “நீங்கள் தமிழ் அர்ச்சனை வேண்டும் என்று நினைக்கிறீர்களா?” ம.பொ.சி பதில் : இன்று அல்ல, 1948-லிலேயே புரசைவாக்கம் எம்.ஸி.டி.முத்தையா செட்டியார் பள்ளியில் இதற்காக, கோவில் சீர்திருத்த மாநாட்டைக்…