இயலாதபோது இந்த வாழ்விலிருந்து வெளியேறி பறப்போம்!

இனி வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம்? எனும் கணம் எல்லோருடைய வாழ்விலும் வரும். அப்போது, ஒருவர் தற்கொலையின் விளிம்பில் நிற்பதாக உணரலாம். நம் ஒவ்வொருவருக்கும் இவ்வாழ்விலிருந்து வெளியேறும் நியதியை இயற்கை வகுத்திருக்கிறது. ஆனாலும், மனிதகுலம்…

எந்த வயதிலும் எழுதத் தொடங்கலாம்…!

எந்த வயதிலும் எழுதத் தொடங்கலாம். தொடர்ந்து எழுதுகிறீர்களா என்பதுதான் முக்கியம். எழுத்தாளராவதற்குத் எழுதத் தெரிந்தால் போதும். கல்லூரி படிப்பு தேவையில்லை.

ட்ராகன் – சிவகார்த்திகேயனின் ‘டான்’ சாயலில் இருக்கிறதா?

‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தை ரொமான்ஸ், பேண்டஸி, ட்ராமா, காமெடி என்று பல வகைமையைக் கொண்டதாகத் தந்தவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. கோமாளி, லவ் டுடே என்று இயக்குனராக இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.…

வாழ்க்கை முழுவதும் எதாவது ஒரு இடர் இருந்து கொண்டே இருக்கிறது!

வாழ்க்கை முழுதும் மனிதர்களுக்கு ஏதாவது ஓர் இடர் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் இயங்கிக்கொண்டே இருப்பான்.

நாடாளுமன்றத்தில் கமலின் குரல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி, சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “உறவு என்பது நீடிக்கலாம், நீடிக்காமல் போகலாம். ஆனால், தமிழக…

தயாராகிறது ‘த்ரிஷ்யம்‘ மூன்றாம் பாகம்!

எப்போதுமே மெச்சத்தகுந்த படைப்புகளைக் கொடுத்துக் கொண்டிருப்பது - மலையாள சினிமா உலகம். கதையின் களம் எதுவாக இருந்தாலும், அதனை நகர்த்திச் செல்லும் நேர்த்தி, மலையாள இயக்குநர்களுக்கு கை வந்த கலை. 7 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘த்ரிஷ்யம்’ ஓர்…

புரிதலுடன் கூடிய அன்பான துணை கிடைப்பது வரம்!

வாழ்க்கையில், அன்பானவர்களுக்கு, புரிதலுடன் கூடிய அன்பு நிறைந்த துணை கிடைத்துவிட்டால், அதைவிட வேறு என்ன பாக்கியம் இருந்து விடபோகிறது?! அப்படி காந்திக்குக் கிடைத்தவர்தான் கஸ்தூரிபாய். இவர்களது கண்ணியக் காதல், புனிதக் காதல், எல்லையில்லாக்…

சென்னைக்கு ஏன் இந்த நிலைமை?

மக்கள் மனதின் குரல்: "மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்" என்று தான் நடித்த திரைப்படத்தில் சென்னை நகர சாலைகளைக் கடந்த படி, பாடுகிற படி நடித்திருப்பார் நாகேஷ். சென்னை என்கிற தலைப்பிலேயே திரைப்படங்களும் வெளிவந்திருக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்…