‘தி ஸ்மைல் மேன்’ – ’போர்தொழில்’ போல இருக்கிறதா?!

நடிகர் சரத்குமாரின் 150ஆவது படம் என்ற சிறப்பைத் தாங்கி வந்திருக்கிறது, இயக்குநர் ஷ்யாம் - பிரவீன் இயக்கியுள்ள ‘தி ஸ்மைல்மேன்’ திரைப்படம்.

சூழல் பிரச்சனைகளால் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள்!?

நூல் அறிமுகம்: ரொம்ப கெத்தான ஆளா நீங்க? ஜீயோ டாமின் எழுதிய "ரொம்ப கெத்தான ஆளா நீங்க?" என்னும் புத்தகம், எளிய மொழியில் சூழல் குறித்த முக்கிய விஷயங்களை நமக்கு விளக்குகிறது. 29 கட்டுரைகளால் ஆன இந்த புத்தகம், ஒவ்வொரு கட்டுரையிலும் சூழலியல்,…

எம்.ஜி.ஆர்: விமர்சனமற்ற சில குறிப்புகள்!

உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டதும், தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டதும், மதுரையில் தமிழன்னை சிலை நிறுவியதும் எம்.ஜி.ஆர் காலத்தில் தான் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை!

ஆதிமூலம் அழியாக் கோடுகள்: காலத்தால் அழியாத சில நினைவுகள்!

'ஆதிமூலம் அழியாக் கோடுகள்'. 1998 ஆம் ஆண்டு மறைந்த நவீன ஓவியரான கே.எம். ஆதிமூலம் அவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு நூலைக் கொண்டு வந்ததைப் பற்றி தற்போது நினைக்கும் போதும் பல ஆச்சரியங்கள். நினைவில் அழுந்திப் பதிகிற விதத்தில் பழகியவரான ஆதிமூலம்…

மார்கழியில் மக்களிசை – கவனிக்கப்படாத கலைஞர்களுக்கான அங்கீகாரம்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை’ எனும் இசை நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் நடைபெற்று வருகிறது. ஐந்தாவது வருடமாக 2024-ம் வருடத்திற்கான நிகழ்ச்சி டிசம்பர் 27, 28, 29 ஆகிய நாட்களில்…

நல்ல வாசகனாக உருவாவது எப்படி?

எழுத்தாளர்கள் உருவாவது சமூகத்திற்கு நல்லதுதான். போற்றி வரவேற்கப்படவும் வேணும்தான். வெறுமனே எழுத்தாளர்கள் எதையாவது எழுதித் தொலைத்து புத்தகமாக அச்சேற்றி புத்தகச் சந்தைக்கு கடை விரித்தால் போதுமா? அதுவே நல்ல சமூகத்திற்கான அடையாளமா? என்றால்…

‘மேக்ஸ்’ – ஆக்‌ஷன் பிரியர்களுக்கு மட்டும்!

சுதீப் நடிப்பில் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மேக்ஸ்'. இப்படம் கன்னடம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு ‘பான் இந்தியா’ படமாக வெளியாகி இருக்கிறது.

வாழ்வை சிறப்பாக்கிக் கொள்வது மனிதனின் கையில்!

வாசிப்பின் சுகந்தம்: மனித வாழ்க்கை கிடைத்தற்கு அறிய சந்தர்ப்பம். அதை சிறப்பாக்கிக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘சிறிது வெளிச்சம்’ என்ற நூலிலிருந்து.