வன்முறை எழுத்துக்கள் என்றும் பயன் தராது!
- எழுத்தாளர் அசோகமித்திரன்
“வன்முறை எழுத்துகள், தளைகளற்ற எழுத்துக்கள் எல்லாம் உயர்ந்த எழுத்துக்கள் ஆகாது. உண்மையைப் பார்க்கப் போனால் தரமான வாழ்க்கை என்பது சிறுசிறு கட்டுப்பாடுகள் கொண்டதாகும்.
மகாத்மா காந்தியை விட ஒரு நிறைவான வாழ்க்கையை…