அண்ணாவும் இந்திராவும்!

அருமை நிழல்: அறிஞர் அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது ஐ.நா.சபை சார்பில் நியூயார்க்கில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற இந்திராகாந்தி, மருத்துவமனைக்குச்…

வாழ்வை அர்த்தமுள்ளதாய் மாற்றுவோம்!

படித்ததில் ரசித்த திரைமொழி: தினமும் சிறப்பாக எழுதிவிட முடியாதுதான்; ஆனால் மோசமாக எழுதிய பக்கத்தைத் திருத்தி எழுத முடியும்; வெறும் பக்கத்தை எழுத முடியாது! ஃபோப் மேரி வாலர்-பிரிட்ஜ்

கருணை தனில் இறைவனையே காணலாம்!

அருமை நிழல்: * இயற்கை இடர்களின் போது கருணையுடன் உதவுகிறவர்கள் மக்களின் மனதில் மேன்மையான இடத்தைப் பெறுகிறார்கள். மழைக்காலத்திலும் ரிக்சா ஓட்டுகிறவர்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு "ரெயின் கோட்" வழங்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.…

டைகர் 3 – ஆக்‌ஷனில் அசத்தும் உளவாளி!

சில படங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற அனுமானத்துடன் திரையரங்கினுள் நுழைவோம். அதில் நூலிழை அளவுக்குக் கூட பிசிறில்லாதவாறு திரையில் ஓடும் படமும் இருக்கும். ஆனாலும், அந்த நிமிடங்கள் நம்மை மெய்மறக்கச் செய்வதாக அமையும். பெரும்பாலான கமர்ஷியல்…

எம்.எஸ்.உதயமூர்த்தி: இளைஞர்களுக்கு நம்பிக்கையை விதைத்த நாயகன்!

நூல் விமர்சனம்: மயிலாடுதுறை தாலுகாவில் விளநகர் கிராமத்தில் சாதாரண ஒரு வணிகக் குடும்பத்தில் 1928-ம் ஆண்டு பிறந்தவர் எம்.எஸ். உதயமூர்த்தி.       தன்னம்பிக்கையோடு கூடிய விடாமுயற்சியால் தன் சொந்த வாழ்க்கையில் உயர்ந்ததோடு மட்டுமில்லாமல்…

சகிப்புத்தன்மை சகஜமாவது எப்போது?!

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்கள் சம்பந்தப்பட்ட குடும்பம் முதல் நாம் வாழும் சமூகம் வரை, இந்த பரந்த உலகிலுள்ள ஒவ்வொரு அமைப்பும் சுமூகமாக இயங்க சகிப்புத்தன்மை என்பது ரொம்பவே முக்கியம். அதுவே, வேற்றுமைகளுக்கு நடுவிலும் ஒற்றுமையைத்…

தற்சார்பு வாழ்க்கைக்கு வழிகாட்டும் அழகேஸ்வரி!

சக்சஸ் ஸ்டோரி: தொடர் - 2 பாரம்பரிய விதைப் பாதுகாப்பு மற்றும் பரவலாக்கல், இயற்கை விவசாயம் மற்றும் மாடித் தோட்டங்களை உருவாக்க வழிகாட்டல், இயற்கை சார்ந்த தற்சார்பு வாழ்வியலை மக்களிடம் கொண்டுசேர்த்தல், இயல்வாகை பதிப்பகம் என சதாபொழுதும்…

‘பாட்ஷா’ ரீமேக்கில் அஜித்!

நடிகர்  ரஜினிகாந்த் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாட்ஷா’ திரைப்படம், அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. சென்னை அடையாறு கேட் ஓட்டலில் நடந்த அந்தப் படத்தின் வெற்றி விழா, தமிழக அரசியலிலும் பூகம்பத்தை உருவாக்கியது.…

உலகக் கோப்பைக் கிரிக்கெட்: நியூசிலாந்தை பழிதீர்த்த இந்தியா!

நடப்பு உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே திடலில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மாவும் சுப்மன்…