உலகில் 3-ல் ஒரு பெண் பாலியல் தொந்தரவை எதிர்கொள்கிறார்!

- உலக சுகாதார அமைப்பு தகவல் உலகளவில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமையை எதிர்கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, உடல்ரீதியாக அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமையை…

பெண்களால் நடத்தப்படும் ‘தி ஸ்பிலைஸ்’ இசைக்குழு!

சக்சஸ் ஸ்டோரி 4: சென்னையைச் சேர்ந்த இளம் பாடகரும் இசைக்கலைஞருமான தீபிகா தியாகராஜன், பெண் இசைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட தி ஸ்பிலைஸ் என்ற இசைக்குழுவை வெற்றிகரமாக நடத்திவருகிறார். தமிழ்த் திரையுலகின் பெருமைக்குரிய பின்னணிப் பாடகர்…

நாய்ப் பாசம் காட்டுகிறவர்கள் உஷார்!

பழைய திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இது. வீட்டுக்குள் நூழையும்போது நாய் விழிப்புடன் படுத்தபடியே குலைக்கும்.. உள்ளே நுழையப் பயப்படுவார் நகைச்சுவை நடிகரான டி.எஸ்.துரைராஜ். "நீங்க பயப்படாம உள்ளே போங்க, குரைக்கிற நாய் கடிக்காது.. தெரியாதா"…

 புறநானூற்றுப் பாடல் குறும்படமாக

தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான கார்த்திகேயன் மணி, 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்க் கவிதையை அடிப்படையாகக் கொண்டு குறும்படம் எடுக்கிறார். கிமு 100 ஆண்டு, தமிழ்நாட்டில், ஒரு விதவை தாயும் அவளது மகனும் போரில் தனது தந்தையையும் கணவனையும்…

பகுத்தறிவை வளர்க்கும் சக்தி கொண்டது வாசிப்பு!

மறைந்த மக்கள் தலைவர் மார்க்சிய தோழர் சங்கரய்யாவின் இறுதி நாட்களில் எடுக்கபட்ட படங்களில் இதுவும் ஒன்று. முதுமையின் உடலியக்கம் தளர்வுற்றாலும் தொடரும் அறிவின் தாகத்தை உணர்த்தும் ஓர் பாடத்தை இது குறிப்பதாகவே உணர்கிறேன். வாசிப்பின் நேசிப்பு…

சுயமரியாதைத் திருமண அங்கீகார நாள்!

பேரறிஞர் அண்ணா 1967-ல் தமிழக முதல்வராக ஆனபோது மொழி சார்ந்தும், சமூகம் சார்ந்தும் அடுத்தடுத்து சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் முக்கியமானது சுயமரியாதைத் திருமணச் சட்டம். அதுவரை சடங்கு, சம்பிரதாயங்களுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த…

என் வாழ்க்கை ஒரு நீண்ட யாத்திரை!

தமிழ்ப் பதிப்புலகில் பேராளுமைமிக்க பழம்பெரும் படைப்பாளிகளின் தொகுப்பு மற்றும் விமர்சன நூல்களும் வெளிவரும் காலமாக இருக்கிறது. மணிக்கொடி எழுத்தாளரான கும்பகோணத்தில் வாழ்ந்த எம்.வி. வெங்கட்ராம் சிறுகதைகளின் பிரம்மாண்டமான தொகுப்பைக் காலச்சுவடு…

தோழமையுடன் அன்பு செலுத்துங்கள்!

படித்ததில் ரசித்தது: நீங்கள் மற்றொருவரை நேசிக்கும்போது அங்கு பெருமளவில் இரக்கமும் அன்பும் இருக்கின்ற கண்டனம் செய்தல், ஒப்பிடுதல், கருத்துக் கொள்ளல், மதிப்பிடுதல் போன்ற உணர்வுகள் இல்லாத என்ற அர்த்தத்தில்... அப்போது அந்த நிலையில் அந்த…

எதிர்பார்ப்புடன் இன்றைய பொழுதைத் தொடங்குங்கள்!

இன்றைய நச்: சவாலான மற்றும் இரக்கமற்ற பல்வேறு ஆளுமைகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டே இன்றைய காலைப் பொழுதைத் தொடங்குங்கள். - மார்கஸ் ஆரேலியஸ்