இருக்கிறவங்க இல்லாதவங்களுக்கு கொடுக்கறதுதான் மனிதாபிமானம்!
கலைவாணரின் உதவும் உள்ளத்தைக் கண்டு நெகிழ்ந்த மதுரம்.
படப்பிடிப்பிற்காக புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவர்களின் வழிச்செலவுக்கு பணம் தரவேண்டிய தயாரிப்பு நிர்வாகி ரயில்…