ஜோதிகா எனும் நடிப்பு ராட்சசி!

தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைத்துவிட முடியும். நிறம், உயரம், உடல்வாகு, முக வசீகரம் ஆகியவற்றோடு ரசிகர்களைக் கவரும் நடிப்பு என்று அதற்குப் பல காரணிகளும் உண்டு. அந்த அளவீடுகளுக்கு…

தோட்டியின் மகனுக்கு மோகன் என்று பெயரா?

சாதி அமைப்பு குறித்துக் கேள்வி எழுப்பும் நூல்: "ஒரு சாதி இந்துவுக்குப் பிறந்த குழந்தை, நீதிபதி ஆவதற்கான கனவைக் கொண்டிருக்கிறது. ஆனால், தோட்டியின் குழந்தையோ இன்னொரு தோட்டியாவதற்கான கொடூர யதார்த்தத்தைக் கொண்டிருக்கிறது" - பீமாராவ் ராம்ஜி…

மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக!

- சைதை துரைசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர். அ.தி.மு.க.வுக்கு விதை போட்டவன் என்ற வகையில், 52-ம்ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுகவின் ஆரம்ப நாட்களை எண்ணிப் பார்க்கிறேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 10-ம் தேதி கட்சியில்…

நல்ல நடிகையாக இருக்கவே ஆசை!

- மனம் திறந்த நடிகை பார்வதி சசி இயக்கத்தில் 2009 இல் வெளியான ‘பூ’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பார்வதி. பரத் பாலா இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான மரியான் படத்தில் தனுஷ் உடன் ஜோடியாக நடித்திருக்கிறார். அப்போது எம்.ஏ.…

‘உன்னுடன்’ படத்திற்காக தேவா தந்த ‘தேவ கானங்கள்’!

தொண்ணூறுகளில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை அடுத்தடுத்து கேட்கும் பாக்கியம் பெற்றவர்கள் தேவா, சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார், சவுந்தர்யன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் படைப்புகளைக் கடக்காமல் இருந்திருக்க முடியாது. குறிப்பாக, இளையராஜா தனக்கான…

பிரிவென்பது தீர்வல்ல என்று சொல்லும் ‘இறுகப்பற்று’!

உறவுச் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதைகள் மிகச்சரியான காட்சியாக்கத்துடன் இருந்தால் ரசிகர்களைக் கவரும். அதற்கு, கதையில் வரும் பாத்திரங்கள், பிரச்சனைகள் சாதாரண மனிதர்களின் வாழ்வோடு பொருந்திப் போக வேண்டும் என்ற கட்டாயமில்லை.…

ஆளுமைகளால் நினைவு கூரப்பட்ட நடிகவேள்!

அருமை நிழல் : அரசியலிலும் திரையுலகிலும் நாடக உலகிலும் 'கருணாநிதி'யாக கோலாச்சி கொண்டிருந்தவருக்கு 'கலைஞர்' என்ற பட்டத்தை கொடுத்து அதையே அவரது அடையாளமாக பிறர் கருதும் அளவுக்கு மாற்றியமைத்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. திரை உலகிலும் நாடக…

ஹென்றி போவர்: மரித்தும் பேசுகிற தமிழறிஞர்!

கிறித்துவ மிஷினரியைச் சேர்ந்தவரான ஹென்றி போவர் பழைய மெட்ராஸில் ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழில் நல்ல தேர்ச்சி பெற்ற இவர், தமிழ் ஆய்வாளராகவும் இருந்தார். இவர் தான் பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். கூடவே பல தமிழ் நூல்களை…